Home Blog Page 51
கல்லூரி பெஞ்ச்சில் அமர்ந்து இருந்த வசந்த்தும் மாலினியும் ஒருவரை ஒருவர் முறைத்த படி இருந்தனர். “ இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் உனக்கு?” வசந்த் கேட்டான். “ பின்ன, எனக்கு பயமா இருக்குன்னு தானே கேட்டேன். அதுக்கு போய் இப்டி முறைக்குற?” “ நீ இந்த ஒரு வாட்டி இதை கேக்கல… எப்போவுமே...
மின்னல் விழியே - 10 பார்ட்டி நடக்கும் இடத்தில் திருவை காணததால் எதிர்ப்பக்கம் இருந்த தோட்டத்தில் பார்க்க சொல்லி வினுவின் உள்ளுணர்வு தூண்ட, தோட்டத்தை நோக்கி சென்றாள்…. அவள் உள்ளுணர்வு சொல்லியது போல் அவன் அங்கு தான் இருந்தான் ஆனால் போதையில் ஏதோ உளறியபடி ஒரு மரத்தை சுற்றிக் கொண்டிருந்தான்… அவனை...
“ஹாய் ஆன்ட்டி” பின்னால் கேட்ட குரலில் திரும்பினார் வாணி. மீண்டும் ராகவி,“ஹாய் ஆன்ட்டி, நீங்க வசந்த் அம்மா தானே?” அவரும் சிரித்து கொண்டே,“ஆமா மா, நீ?” என்க “ நானு அதே காலேஜ் தான் ஆன்ட்டி. வசந்த் எங்களோட சீனியர்” “அப்டியா? சரிமா”என்றபடி அவர்...
கேன்டினில் அமர்ந்திருந்த ராகவியின் முன் வந்த மேக்னா,“ ராகவி, விஷயம் தெரியுமா??” “ என்ன?” “ வசந்த்க்கும் மாலினிக்கும்….” அவள் கையில் இருந்த கோக் டப்பா நசுங்கியது.“தெரியும்” என்று அவளை கையமர்த்தியவள், “ எல்லாமே அவளுக்கு தான் கிடைக்கனுமா???மாட்டேன்.. விட மாட்டேன்… ரெண்டு பேரும் எப்டி ஒன்னு சேருராங்கன்னு...
கட்டிலின் மூலையில் சுருண்டு படுத்து கிடந்த மாலினியை தொட்டு திருப்பினாள் நளினி. “ மாலினி??”அதீத கவலையோ இல்லை கோபமோ அந்நேரம் அவளின் அழைப்பு இப்படி தான் இருக்கும். “ சொல்லுக்கா?”இவளின் மனநிலையும் சரியில்லா சமயமே இது போன்ற அழைப்பும் கூட. “நான் என்ன சொல்லுறது? நீ ஏன் ஒரு மாதிரியா இருக்க?”
ஹெச்.ஓ. டியின் அறையில், “ அடியே பெருசா சொன்ன? இவனா இருக்க போய் ஒன்னும் பண்ணாம விட்டான்னு? இப்போ பாரு எப்டி கோர்த்து விட்டுருக்கான்னு?” ரூபிணியின் காதில் மாலினி முணங்குவது வசந்த்திற்கு தெளிவாக கேட்கரூபிணியை பார்த்து சிரித்தான். அதை கண்ட மாலினி அவனை முறைக்க அவளை பார்த்து கண்ணடித்தான்.‘ அடப்பாவி, சார் முன்னாடியே...
மின்னல் விழியே – 9 திரு ப்ளட் டொனேட் செய்வதை பார்த்த விக்கி, திரு வரும் வரை வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து அவனுக்காக காத்திருக்க… சிறிது நேரத்தில் திரு வெளியே வந்தான்… அவன் வெளியே வரவும் ஒரு பாட்டி ஓடி வந்து அவன் கைகளை பற்றிக் கொண்டு நன்றியை கூற… அதை அமைதியாக ஏற்றவன்.,
ஒரு வாரம் கடந்து இருக்க,கல்லூரி கேண்டீனில் மாலினியும் இன்னும் சில பெண்கள் பட்டாளமும் குழுமியிருக்க ஒருத்தி கேட்டாள். “ மாலினி நீ நல்ல பாடுவியாமே? எங்களுக்காக ஒரு பாட்டு பாடேன்” “ அட ஆமா ரஞ்சி.. இவ அழகா பாடுவா” ரூபிணி எடுத்து கொடுத்தாள். “ ஏய் எருமைங்களா சும்மா இருங்க.. இன்னைக்கு...
புதிதாய் வரவிருக்கும் எம் கல்லூரி மாணவ மாணவியர்களை அன்போடு வரவேற்கிறோம் என்ற வாசகம் தாங்கிய பேனரை வாசித்தபடி கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள் மாலினி தன் தோழி ரூபிணியோடு. ரூபிணிக்கு, என்னதான் கல்லூரி முதல் நாள் என்ற சந்தோஷம் இருந்தாலும் சீனியர்கள் ராகிங் போன்ற கேள்விப்பட்டவைகளால் பயந்தபடியே இருந்தாள். அவளின் பயம் தெரிந்தோ என்னவோ...
கதிருக்கு தெரிந்தது எல்லாம் அந்த ராகவிக்கும் தன் அக்கா மாலினிக்கும் எப்போதுமே சுமூக உறவு இருந்தது இல்லை என்பது தான்.என்ன விபரம்? என்றெல்லாம் அவன் அறிய வாய்ப்பில்லை. அதனாலேயே அவன் தயங்க…விபரம் அறிந்த நளினியோ அவன் சொன்ன செய்தியில் அதிர்ந்து போய் தன் தங்கையை பார்த்தாள். கல் போல் இறுகி இருந்தது மாலினியின் முகம்.ஏதும் பேசாமல் எழுந்து...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!