மின்னல் விழியே – 6
ஆபிஸிலிருந்து வந்த திரு பார்மல் டிரெஸ்சிலிருந்து நார்மல் டீ ஷர்ட் பேன்ட்க்கு மாற சரியாக., காலிங் பெல் அடித்தது… ‘யாராக இருக்கும்’ என்று எண்ணியவாறே வந்து கதவு திறந்தவன் அங்கு, .விரிந்த சிரிப்புடன் வினுவும் பயத்தில் வியர்த்த முகத்தை துடைத்தவாறு நின்ற விக்கியையும் கண்டு திகைத்தான்.
பயமும் பதற்றமுமாக மருத்துவமனை வளாகத்தை அடைந்தவள் வரவேற்பு பெண்ணிடம், குரு இருக்கும் அறை இலக்கத்தை கேட்டுக் கொண்டு அந்த தளத்தை நோக்கி விரைந்தாள்.
குருவின் அறையின் முன்னே கறுப்பு உடையணிந்த இருவர் விறைப்பாய் நின்று கொண்டிருக்க அவர்கள் நின்ற தோரணை அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. இவர்கள் யாராக இருக்கும்? என எண்ணியவாறு அவர்களை கடந்து செல்ல எத்தனிக்க குறுக்கே கை நீட்டி...
வளைவுகள் கொண்ட பாதையில் குருவின் பைக் சற்று வேகமாகவே பயணித்தது. இத்தனை நெருக்கமாக தன்னவனுடனான பைக் பயணம் அவளுக்கு ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பளீரிட்ட புன்னகை முகத்துடன் அவன் பின்னே அமர்ந்திருந்தவளுக்கு அந்நேரம் குருவை சீண்டும் எண்ணம் உதிக்க, அவனை சற்று நெருங்கி அமர்ந்து அவன் இடுப்பை கிள்ளினாள்.
அவளது தொடுகை அவனை மின்சாரமாய் தாக்கியது. ஒரு...
நீர் சலசலத்து ஓடும் நதிக்கரையில்.. பொன்னிறமான பூக்கள் பூத்துக் குலுங்கும் மரத்தடியில்.. பெண்ணோவியமாய் கையில் ஒரு மலர்க்கொத்துடன் நின்றிருந்தாள் வெண்பா.. மாமருதம் அவளது தாழம்பூ மேனிதொட்டு தழுவியது.
அவளது நீண்ட சுருள் அளக்கக் கூந்தலை அப்படியே காற்றில் அசைந்தாடியபடியே இருக்க இளம்பச்சை நிற சில்க் புடவையில் தந்தச் சிற்பமாய் நின்றிருந்தவளின் பின்னால் வந்து நின்ற குரு "வெண்பா" என்று கிசுகிசுத்த குரலில்...
மின்னல் விழியே குட்டித் திமிரே 5
ஆர்வமாக கேட்கும் அனுவிடம் என்ன சொல்வது என்று முழித்தவள், “அது அண்ணி இன்னைக்கு தானே ஜாய்ன் பண்ணிருக்கேன் சீக்கிரம் கண்டுப்பிடிக்கிறேன் நீங்க கவலைபடாதிங்க….” என்றவள் அனு வேறு எதுவும் கேட்கும் முன் வேலை இருப்பதாக கூறி போனை அணைத்துவிட்டாள்…. சிறிது நேரம் கழித்து சுதா, நிகில் என அனைவரும்...
மின்னல் விழியே குட்டித் திமிரே - 4
தன்னிடம் விளையாடுகிறாளோ என திரு அவளின் கண்களை கூர்ந்து பார்க்க அதில் விளையாட்டுத்தனம் என்பது துளிகூட இல்லை இருந்தாலும் லவ் என்ற பெயரை கேட்டாலே வேப்பங்காயை தின்றது போல் பார்ப்பவனுக்கு அது ரசிக்கவில்லை…. எவ்வளவு திமிர் என்று கோபம் உடைப்பெடுக்க,…
“ஹேய் யூ...
பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணியின் நறுமணம் வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது. தியாணத்தை முடித்துக் கொண்டு எழுந்த வெண்பா சூடம் ஏற்றி ஆரத்தி காட்டினாள். அம்மனின் திருவுருவப் படத்தை உற்று நோக்கி வணங்கிக் கொண்டிருந்த சித்தி இளமதியின் அருகில் வந்து நிற்க ஆரத்தியை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
ஹாலில் அமர்ந்திருந்த சித்ப்பாவிடமும் கவினிடமும் ஆரத்தியை காட்ட அதை தொட்டு ஒற்றிக் கொண்டே,“அக்கா.....
“எத்தனை தடவை சொல்றது .. இதுக்கு மேலேயும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. ”
“…………………”
“என்னால அந்தாளு கிட்ட பேச முடியாது..நீங்களே சொல்லிடுங்கனு சொல்றேன்ல..” என்று தன் உட்சபட்ச தொணியில் இரைந்து கத்தியவன் தனது கைப்பேசியை தூக்கித் தரையில் அடிக்க அவன் அடித்த வேகத்தில் துண்டாக்கப்பட்டது.
பக்கத்தில் அவனையே பார்த்தபடி கை கட்டிய...
மின்னல் விழியே – 3
வினு கூறியதை விக்கியும் ஒத்துக் கொள்ள சரியாக அகிலிடம் இருந்து விக்கிக்கு போன் வந்தது… அதை அட்டென்ட் செய்தவன்… அண்ணா என்க…
“விக்கி எங்க போய்ட்டு இருக்க.. வினு கிட்ட போனை கொடு….” என்று கூறவே போனை ஸ்பீக்கர் மோடில் போட்டவன் அண்ணா என வினுவிடம்...
மின்னல் விழியே - 2
திரு தன் காரில் வந்து மோதிய பெண்ணை அறையவும் அதை பார்த்து வினுவும் விக்கியும் திகைத்து நின்றனர்.
“இவ்வளவு வேகமா வர்றீயே இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா??? உனக்கு சாக ஆசையா இருந்தா வேற எங்கயாச்சம் போய் செத்துப் போ,… என்னோட வண்டி...