மந்திரம் -11
அன்று மாலை வசியின் குடும்பம் , துஜாவின் வீட்டிற்கு கிளம்பினார் . துஜாவினுள்ளே ஒரு போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது .
அவள் பிறந்து வளர்ந்த இடம் , காலையில் நடந்த ரசாபாசத்தில் அவளது சுற்றத்திற்கு கண்டிப்பாக விஷயம் பரவி இருக்கும் ..யார் யார் எப்படி எடுத்துக்கொண்டார்களோ ?இந்த நிலையில் திரும்பவும் வீட்டிற்கு போகவேண்டுமா ?...
மந்திரம் - 10
துஜாவை ரொம்பவும் பரிதவிக்க விடாமல் அன்று மாலை , அவர்கள் என்ன பேசி முடிக்க போகிறார்கள் ? என்பதை வசியே அவளிடம் உளறி விட்டான் .
அவள் தந்தை சென்றதும் , வீட்டின் அங்கத்தினர் அனைவரும் சத்தமில்லாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு நகர , குதூகலத்தின் உச்சாணி கொம்பில் ஆணவத்தில் ஆடிக்கொண்டிருந்த வசியோ...
. - 9
அவனோட காரின் முன் சீட்டில் அமர்ந்து துஜா செல்ல , அவளை தடுக்கும் வழி அறியாமல் , கையை கட்டிக்கொண்டு வேடிக்கை தான் மற்றவர்களால் பார்க்க முடிந்தது .
" என்னங்க …என்ன இவ பாட்டுக்கு கெளம்பிட்டா …எனக்கு பயமா இருக்குங்க …அவன் யாரோ எவனோ ? குணம் எப்படியோ ? குடும்பம்...
மந்திரம் - 8
அதிர்ச்சியில் நின்ற அனைவரும் , நடந்ததை இன்னும் நம்பமுடியாமல் நிற்க , உறைந்து நின்ற துஜாவிற்கு சினம் தலைக்கேறியது . "சீ …நீயும் ஒரு ஆம்பளையா ?" என்று அவனை உதாசீன படுத்தியவள் , அவன் கட்டிய தாலியை கழட்ட முற்பட , அவள் கையை பிடித்து தடுத்தான் வசீ . அவன் பற்றி இடம் சிவக்க...
மந்திரம் - 7
வசீக்கு அவன் கேட்டதை நம்பவும் முடியவில்லை , நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . ஒரே நாளில் இப்படி அனைத்துமே தலைகீழாக மாறும் என்று கொஞ்ச நேரத்திற்கு முன் யாரவது சொல்லி இருந்தால் கூட அவன் நம்பி இருக்க மாட்டான் . ஆனால் மாறிவிட்டதே ? இதோ நாளை அவனது துஜாவிற்கு வேறு ஒருவனோடு நிச்சியம் ….இத்தனை நாட்களாய்...
மந்திரம் - 6
" ஏய் துஜா , என்னடி எந்த நேரத்துல இங்க வந்துட்ட?" என்று சாரு வினவ , "முக்கியமான விஷயம் டி " என்று சொல்லி அவளை ஓரமாக தள்ளி கொண்டு போனால் துஜா .
சாருவின் கணவன் ருபேஷும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை . அடிக்கடி இது எல்லாம் சகஜம் தான்...
மந்திரம் - 5
"அய்யயோ ..இந்த ஆத்தா கிழவி ,இதுக்கு தான் நாம உள்ள வந்ததும் குறுகுறுன்னு பாத்துச்சா …கடவுளே இந்த சின்ன வயசுல எனக்கு இவ்ளோ பெரிய சோதனையா ? இப்போ என்ன பண்ணலாம் …கேக் வேற வேஸ்ட் ஆகிருச்சே …." என்றவள் எண்ண , "அட சோத்து சட்டி கேக் மட்டுமா வேஸ்ட் ஆச்சு ..உன் லைப்யும் சேத்து...
மாலையில் வசீகரனின் வரவுக்காக துஜா ஆவலாக காத்திருக்க , வசீயோ அவசரகதியாக மும்பை பயணமாகி கொண்டிருந்தான் . திடீரென கம்பெனி வேலையாக மும்பை செல்லவேண்டிய எம்டியின் காரியதரிசிக்கு உடல் நிலை சரியில்லாததால் , கம்பெனியின் பிரான்ச் மேனேஜரான வசீ உடன் செல்லவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது . அதுவும் மதியம் தான் இதுகுறித்து அவனுக்கு தகவல் வர , வேகமாக வீட்டிற்கு...
மந்திரம் -3
அதற்கு அடுத்து வந்த இருவாரங்களும் ரொம்பவும் நத்தை வேகத்தில் ஊர்வது போல இருந்தது வசீக்கு . இந்த இருவாரமும் மறந்தும் கூட அந்த தேன்மிட்டாய்க்காரியின் கண்ணில் படாமல் கவனமாக இருந்தான் .அதற்காக அவளை காணாமல் இல்லை , அவள் கண்ணில் சிக்கும் படி பார்க்கவில்லை , நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் "ஒழிந்து ஒழிந்து அவளை சைட் அடித்து கொண்டிருந்தான்...
வசீகரனின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் , இன்றும் அந்த தேன்மிட்டாய்காரி வந்தாள் . ஆனால் அவளது அலங்காரம் கொஞ்சம் மாறி இருந்தது . நேற்று மடிப்பு கலையாத நூல் சேலையில் தூசு படிந்த ஓவியம் போல மங்கலான அழகில் மிளிர்ந்தாள் என்றால் , இன்றோ விரித்து விட்ட கருங் கூந்தலின் நடுவே ஒற்றை கல் தோட்டின் ஒலி நட்சத்திரமாய் வீச , சிக்கென்ற அந்த கருநீல...