Home Blog Page 56
மந்திரம் -1 "அண்ணா எனக்கு அஞ்சு ரூபாய்க்கு மட்டும் இன்னிக்கு தேன்மிட்டாய் குடுங்கண்ணா " என்ற அந்த குரலில் சட்டென திரும்பி பார்த்தான் வசி என்னும் வசீகரன் . பெயருக்கு ஏற்ற வசீகரமான தோற்றம் ..அவன் தோற்றம் மட்டும் வாசிகரமானது அல்ல ..அவன் பேச்சும் தான் , அது அவனோடு பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் .ஒரு தனியார்...
இன்றோடு ஏழு நாட்கள் முடிந்து இருந்தது. அன்று பார்த்து சென்றவன்தான் இன்று வரை பார்க்க வரவில்லை. இடையில் ஒரு முறை நிஷாவை பார்த்து விட்டு வந்திருந்தாள் அவ்வளவே.. அன்றையபிரச்சனை அப்படியே தான் இருந்தது. அவள் வரையில்… குருவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல்…. வேலையில் இருந்து நின்று விட்டதாக ஒரு முறை அப்பா பேசியபோது கேட்டதோடு சரி… என்ன ஒரு ஆறுதல் ராகவ் நிஷாவின் பின்...
இதோ இரண்டு நாட்கள் முடிந்திருக்க எதுவுமே சொல்லமுடியாதபடி இருக்கமாய் உணர்ந்தாள் சுமி . எதிரில் தெரிந்த டிரஸ்ஸிங் டேபில் ஆளுயற கண்ணாடி வெறுமையாய் காட்சி அளித்தது அவளது மனம் போலவே. அன்று ராகவின் சட்டையை உழுக்கியவள் அதே கோபத்தோடு நீ வெளியே போ என கத்தியபடி பிளவர் வாஷ்ஷை எடுத்து விச கடைசி நிமிடத்தில் நகர்ந்தவன் அந்த சூழ்நிலையிலும் தெரித்து விழுந்த கண்ணாடி இவள் மேல்...
கன்னத்தில் விழுந்த அரையில் கைகளை கன்னத்தில் தாங்கியபடி எதிரில் இருந்த தன் தந்தையை பார்த்துக் கொண்டு இருந்தான் ராகவ் . எதிர் பார்த்த ஒன்று தான் ஏன் என்றால் அது சுமி மீது கொண்ட பாசம் நிச்சயம் அடியை எதிர் பார்த்து வந்ததால் பெரிய அதிர்ச்சியாய் தெரியவில்லை. ராகவின் தாய் மீராவிற்கு தான் மனது பதறியது. தப்பே செய்யட்டும் அதுக்காக அடிப்பிங்ளா...
அவன் சென்று அரைமணி நேரம் ஆகியும் அங்கிருந்து நகரும் எண்ணம் இன்றி அதே இடத்தில் அமர்ந்து இருந்தான் குரு. நிஜம் எது பொய் எது எதுவுமே புரியாத நிலை. சற்று முன் சுமி உணர்த்தியது. நிச்சயம் அது பொய் இல்லை. ஆனால் இவன் சொன்னது இதுவும் பொய் இல்லை.நிறைய யோசிக்க வேண்டி இருந்தது குருவிற்கு . அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் ராணி. இங்கு வந்து வேலை...
அன்றைய நாள் மதியம் வரை அங்கேயே கழிய இரவே ராகவின் தாய் தந்தை சுமியிடைய அப்பா குமாரவேல் மூவறும் திருப்பதி சென்று வர வேண்டுதல் இருந்ததாய் சொல்லி இரவே புறப்பட்டு இருந்தனர். இரண்டு பேருக்குமே பேச வாய்ப்பு தரவே இல்லை. பேச முடியவும் இல்லை. புறப்படும் போது ராகவை பார்த்து அவனது தந்தை …. ராகவ் வர ரெண்டு நாள் ஆகும்....
அந்த மண்டத்தில் வரவேற்பு பகுதியில் இருபுறம் வலைவாய் அரண்மணை போல் அழங்கறித்து இருந்தனர். பலூன்களினாள் கூடவே ஜீகினாவால் மின்னியபடி பிளாஸ்டிக் தோரணங்கள் கட்டி இருக்க அங்கங்கே இருந்த தூண்களை பலூனால் கவர் செய்திருக்க இரவு ஒன்பது மணியை தாண்டி இருந்தது. ராகவ் சுமித்ரா வீடு வந்து சேர்வதற்கு சுமியின் போன் சுவிச்ஆப் ஆகி இருக்க அதைபற்றிய நினைவு இல்லாமல் தூங்கி எழுந்திருந்தாள். . …இதோ எழும்...
இந்த நிமிடம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள் சுமி. அரைமயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை யோசிக்காது கைகளில் தூக்கி கொண்டு வரும் போது சற்றே பொறாமையாக தான் இருந்தது. அதுவும் கூட அவளது தந்தை அழைத்து சென்றபின் கூறியதை கேட்டவள் சற்றே மனம் சமாதானம் ஆகி இருந்தாள். இவள் கேட்காமலே கூற ஆரம்பித்தான் குரு… அந்த பொண்ணுக்கு என் வீட்டுக்கு பக்கம்...
குருவை அழைத்தபடி சென்ற ரெண்டாவது நிமிடம் சுமதியின் முன்பு வந்து நின்றிருந்தான் ராகவ் சுமிக்குமே சற்று ஆச்சரியம் இவ்வளவு விரைவாக வந்தது. அவளது கை நடுக்கத்தை உணர்ந்தவன் அவளது கை பிடித்து எழுப்பி வா கார்ல் வீட்டுக்கு போகலாம். உன்னோட வண்டியை டிரைவர் ஓட்டிட்டு வரட்டும். கையை நீட்ட எதுவுமே சொல்லாமல் சாவியை கொடுத்தாள். சாதாரண நேரமாய் இருந்து இருந்தால் நான்...
நாட்கள் வேகமாக நகர இதோ இன்று காலையிலேயே தனது செல் பேசியில் ராகவ் அழைத்திருந்தான் சுமியை… சுமி இன்னையோட வேலை முடியுது. புறப்பட்டாச்சு. நீ என்ன பண்ணிட்டு இருக்கற. நானும் ஆபீஸ் கிளம்பிட்டே இருக்கிறேன். லீவு போட்டுடேன். சார் எத்தனை மணிக்கு வருவிங்க… இரண்டு மணி…..

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!