இந்த நான்கு நாட்கள் சுமித்ராவை வேறு உலகிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தது அவளையும் அறியாமல் … அன்று இவளை பார்த்ததும் உடனே வெளியே இவளை அழைத்தபடி வந்தவன் என்ன என கேட்க … இன்னமும் இருமிக் கொண்டு இருந்தாள் சுமித்ரா…
சும்மா… சுற்றி பார்க்கலாம்ன்னு…
இங்கே ஆபீஸ் வரும்போதே உங்களை பற்றி வந்த மெயில்ல… டஸ்ட்...
ஹலோ ஏன் அப்படி பார்க்கறிங்க. முகத்திற்கு நேராக அவனது கை ஆட்டியபடி இருக்க இப்போதுதான் தெரிந்தது. தன்னை அறியாமல் நீண்ட நேரமாய் அவனையே முறைத்ததை…என்ன சொல்ல.. எப்படி சமாளிக்க எதுவுமே புரியாமல் இப்போது வேறு மாதிரி முழிக்கஉண்மையிலேயே சிரிப்பு ஒன்று உதயமாகி இருந்தது அவனது முகத்தில்….பார்ப்பதற்கு அழகாக….
இதோ இதுதான் உங்க சீட் . நீங்க...
அடுத்த நாள் காலை எட்டு மணியை தொட அலைபேசி அழைப்பு கேட்டு கண் விழித்தாள் சுமி. ஹலோ என்ற குரலில் விலகாத தூக்கம் மிச்சமிருந்தது.
ஏய்… தூங்கு மூஞ்சி இன்னும் எழுந்திருக்கலையா. மணி எட்டு ஆகுது. இன்றைக்கு ஆபீஸ் போகணும். ஞாபகம் இருக்கா. அரைமணி நேரத்தில் அங்கே வரேன். ரெடி ஆகி இரு ..
தனது இருக்கையில் அமர்ந்திருந்த ராகவை பார்த்தவனின் முகம் ஒரு நிமிடம் திகைத்து பின் அடுத்த நொடி இயல்பிற்கு வந்து இருந்தது. லேசான சிரிப்பு கூட புதிதாக உதயமாகி இருந்தது உதட்டில் கூடவே எதிரில் இருந்த ராகவிற்கு ஈக்குவலான திமிர் தெனாவெட்டு இவனுக்கும் தோன்ற…
எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். கண் அவனது கையில் நிலைக்க அப்புறம் எப்படி இருக்கறிங்க சார். கிண்டலாக...
விடாது கேட்ட அலாரம் சத்தத்தில் கண் விழித்தார் தன சேகர். எழுந்தவர் வந்து அலாரத்தை நிறுத்தியபடி நேரம் பார்க்க ஆறு மணியை தொட்டுக் கொண்டு இருந்தது. குரு எழுந்ததற்கு அடையாளமாய் பாத்ரூமில் கேட்ட நீரின் சத்தம் காதில் விழுந்தது.
இவனுக்கு இதே வேலையா போச்சு. அலாரம் வைக்க வேண்டியது. அடிக்கறதுக்கு முன்னாடியே எழுந்திற வேண்டியது. அடுத்த ஐந்தாவது நிமிடம் இடுப்பில் கட்டிய...
ஆறு மணியை தாண்டி இருக்க தனா…தனா என்ற குரலோடு அவனது வண்டியை வீட்டின் முன்பு நிறுத்தியவன் தந்தையை தேடி வீட்டின் உள் நுழைந்தான். அந்த கால வீடு எளிமையை பறை சாற்றியபடி இருந்தது. முன் புறம் நீண்ட திண்னைஅதை தாண்டியவுடன் பெரிய வராண்டா ஒன்றும் ஒரு புறம் சிறிய சமையலறையும் அதே எதிர் புறத்தில் இரண்டு படுக்கை அறையும் இருந்தது.
ஏற்கனவே...
சுமி நீ ஏன் இப்படி அதிர்ச்சி ஆகி பார்க்கிற…
டேய்… என்ன செய்ய போற. கொலை கேஸ்ல உள்ள போயிடாத..
என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு…
ராகவ் நீ அதுக்கு செட் ஆக மாட்டேன்னு தெரியும்…. சரி யார் அவன் எப்படி கண்டு பிடிப்ப…
மஞ்சள் வெயில் கொஞ்ச கொஞ்சமாய் மாறி சூரியன் தனது உக்கிரத்தை காட்ட தயாரான காலை வேளை நேரம் பத்து மணியை நெருங்கிய வேகமாக வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தாள் சுமித்ரா.இரவு ஏற்கனவே பேசியிருக்க ராகவிற்கு மறுபடியும் அழைத்தபடி வெளியில் வந்தாள்.
கரும்பு நிற ஜீன்ஸ் அதே கரும்பு நிறத்தில் வண்ணம் கலந்த முழுக்கை சட்டை அவளை இன்னும்...
சுமித்ராவிற்கு சிரித்த படி பதில் கூறியவன் உண்மையிலேயே கோபத்தின் உச்சியில் இருந்தான். அவனது மனம் உலைகலமாய் தகித்து கொண்டிருந்தது. அறைக்குள் கூண்டில் அடைபட்டுக் சிங்கம் போல் நடை பயின்று கொண்டிருந்தான்.சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முடிந்திருக்க நடந்தது ஏனோ அவ்வப்போது கண் முன் வந்துசென்று கொண்டிருந்தது.
தன்னை அறியாமல் கை கண்ணத்தில் பட குரு… உனக்கு...
ராகவ் என்ன சொல்ல இவனை பற்றிமுதன் முதலாய் பார்த்தது எப்போதுதத்தி நடந்த அந்த நாட்களில் கை பிடித்து நடந்தவன். ஒரு நிமிடம் கூட இவளை விலகாமல் பார்த்துக்கொண்டவன். இவளது ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஏதோ ஒரு இடத்தில் இவனது நினைவும் கூடவே வரும்.
தாய் இறந்ததும் இங்கு அழைத்து வரபார்த்த அந்த நிமிடம் முதல் சுமிக்கு எல்லாம் ஆகி போனவன். எந்த இடத்திலும்...