Home Blog Page 58
சுமித்ராஇருபத்தி மூன்று வயது அழகு புயல். ஆனால் பழக தென்றலை போன்றவள் .தற்சமயம் தூக்கி கட்டிய குதிரை வாலோடு முழுநீள பர்மிடாஸ்கழுத்தோடு கவர் செய்த டீ சர்ட் என நின்றிருந்தாள் அவளது அறையில். ..ஆர். எஸ் குழுமத்தின் ஏக போக ராணி. ஆவளது ஐந்தாவது வயதில் இரண்டு நண்பர்கள் இணைந்து துவங்கிய அந்த நிறுவனம் இன்று கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பைதந்து கொண்டிருந்தது. இவர்கள்...
பரபரப்பாக காணப்பட்ட அந்த மருத்துவ மனையில் வரவேற்பு அறையின் இருக்கையில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தான் குரு.வயது 27. நல்ல உயரம். சிவந்த நிறம்.ஆளுமையான தோற்றம். காலையில் இவனது நண்பனுக்கு அக்ஸிடென்ட் நடந்திருக்க அவனோடு வந்தவன் நண்பனுக்கு உதவியாக வந்து இங்கு அமர்ந்திருந்தான். ஐ. சி. யூ வில் அட்மிட் செய்திருக்க குடும்பத்தாருக்கு தகவல் சொல்லி கூடவே தேவையான மருந்துகள் வாங்க என்ன பம்பரமாய் சுற்றியவன்...
மணி மூன்றை நெருங்க மெதுவாக கண் விழித்தான் ராகவ். போம் மெத்தையில் படுத்திருக்க சற்று தொலைவில் இருந்த இருக்கையில் சாய்ந்த படி தூங்கி கொண்டிருந்தாள் நிஷா. கதவு திறந்து இருந்தது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் சுற்றிலும் பார்க்க அது அந்த ஹோட்டலில் இருக்கும் தங்கும் அறை. வேகமாக எழுந்தவன் தனதுவாட்சில் நேரம் பார்க்க அது மூன்றை காட்டியது.
அவனை முறைத்தபடியே இரண்டு இருக்கை தான்டி அமர்ந்தவள் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள். மனதில் ஏதேதோ எண்ணங்கள் தான் செய்தது சரியா. நூறு கேள்விகள் அவளை நோக்கி வந்த வண்ணம் இருந்தது. தலை வழிக்க ஆரம்பிக்க தலையை பிடித்த படி அமர்ந்து இருந்தாள் அதே நேரம்கிஷோர் இவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான். நிஷா நீ என் கூட ஆட...
பிரபல ஹோட்டல் இரவு ஒன்றை தாண்டி இருக்க அந்த பார்ட்டி ஹால்உற்சாக கூச்சலில் மிதந்து கொண்டு இருந்தது. இளைஞர்கள் பட்டாளம் மேடையில் ஆடிக்கொண்டு இருக்கஅதை மொத்தமாய் ரசித்தபடி கைகளில் மது கோப்பையை ஸ்டைலாக ஏந்தியபடி ஒரு கூட்டம் ரசித்துக் கொண்டு இரூந்தது. ஆண்கள் பெண்கள் பாகுபாடு இல்லாமல் போதையி இருக்க சற்று தள்ளி இருந்த இருக்கையில் முழு போதையில் தலை சாய்த்து படுத்திருந்தான் ராகவ்.
காதலை சொன்ன கணமே 12 தனக்குத் தானே பேசிக் கொள்ளும் கணவனையே வெறித்துப் பார்த்த சுபத்ரா அவன் மெல்ல இவளின் முன்னுச்சி முடியினை ஒதுக்க கைநீட்டவும் கைகளைத் தட்டிவிட்ட படி அவனையே வெறித்துப் பார்த்தாள். அவளுக்கு இருந்த கோபத்தை கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் தன் காரியத்தை சாதித்துக் கொண்ட இந்தக் கள்ளனை என்ன செய்யலாம் என்று எண்ணினாள்.
காதலை சொன்ன கணமே 11 தான் என்னவோ தப்பாக சொல்லிவிட்டோம் என்று புரிந்த போதும் என்ன என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்த சூர்யாவை ஒரு அனல் பார்வை பார்த்து வைத்தாள் சுபத்ரா. இவ்வளவு நேரம் நல்லாதானேயா இருந்தா? இப்போ என்னாச்சு என்பது போல முழித்தவன் "ஏன் ஜில்லு எழுந்திருச்சிட்ட? இங்க சாய்ஞ்சிருந்தப்போ நல்லா தானே இருந்துச்சு?" என்றான்.
காதலை சொன்ன கணமே 10 எங்கோ விட்டத்தை வெறித்தபடி அமரந்திருந்த சுபத்ராவின் மனதில் பந்தயக்குதிரையாய் எண்ணங்களின் ஓட்டம். எதனால் தன்னை அவன் திட்டினான், எங்கே சென்றான், எதுவும் விளங்கவில்லை. தன்னிடம் என்னவோ அவன் சொல்லிவிட்டு சென்றதைப் போல் அனைவரும் தன்னிடம் வந்து "சூர்யா எங்கே?" என்று கேட்கும் போது ஆத்திரமாக வந்தது. 'இவனை என்ன செய்தால் தகும்...
எதற்காக வந்து தன்னிடம் இவன் இப்படி கத்திவிட்டுப் போகிறான் என்று புரியாமல் பார்த்த வண்ணம் திகைத்து நின்றாள் சுபத்ரா. சுற்றிலும் எல்லோரும் தன்னையே பார்ப்பது போல் அவளுக்குத் தோன்றியது. எல்லோரும் கல்யாண வீட்டு மும்முரத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். இவள் ‌நல்ல நேரம் இவள் ‌சுமித்ராவின் அறையில் தனியாக இருந்ததால் பெரிதாக ஒன்றும் இல்லை. நாம்...
கல்யாண வீட்டிற்கே உண்டான உற்சாகக் குரல்கள் எங்கும் நிறைந்திருக்க சூர்யாவையும் சுபத்ராவையும் நல்ல நேரம் பார்த்தே வீட்டிற்கு அழைத்து வந்தனர். சூர்யாவிற்கு எப்போதடா தன்னவளுடன் தனித்திருப்போம் என்று இருந்தது. அவனுக்கு அவளிடம் நிறைய பேச வேண்டி இருந்தது. தன்னைப் பற்றி, தன் குடும்பத்திலுள்ளவர்களைப் பற்றி, தன் விருப்பு வெறுப்புகளை பற்றி, இப்படி நிறைய. சுபத்ராவோ கொஞ்சம்...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!