தானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை.
அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான்.
கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை...
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை…
ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.
கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.
ஒரு சமயம்,அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.
ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.
அவன் உடனே...
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.நன்றாகத் துடைத்தான்.அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரிகேட்டார்கள்.‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன்.‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல....
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டுஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள். பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்துபோனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தமுடியாமல் தவித்தாள்.உடனே அந்த சிறுமி, தாயிடம்...
பிரகாஷ்க்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.
‘பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற,
ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,
பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.’
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திலும் அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிப்பதில்லை!
நேற்று...
ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் , யாரும் எதுவும் பேசவில்லை.பேச்சாளர் தொடர்ந்தார்.. அந்த இன்னொருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார்.கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.
ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக் கொண்டு இருந்தான் ஒரு ஏழை சிறுவன். பசி அவனை வாட்டியது. அவனிடம் கையில் 10 பைசா கூட இல்லை. அப்போது பணக்காரர் ஒருவர் அந்த நாடக கொட்டகை அருகில் குதிரையில் வந்தார்.
டேய் தம்பி, இங்கு கட்டி வைக்கும் குதிரைகள் அனைத்தும்...
ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்பல மாணவர்கள் படித்து வந்தனர்.ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாகஇருந்தனர் .
அதில் ஒரு மாணவன் எல்லோரையும்விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான்.ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும்புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான் . இதனால் அங்கிருந்தஅனைத்து மாணவர்களிலும் அவனேசிறந்தவனாகத் திகழ்ந்தான் .
ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்டஅன்பும் , கவனமும் செலுத்தினார்.
சிறிது காலம்...
பகைவனுக்கு மன்னிப்பைப் பரிசளி
உன் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளி
உன் மனைவிக்கு நல்ல தன்மையைப் பரிசளி
உன் தந்தைக்கு மரியாதையைப் பரிசளி
உன் தாய்க்குப் பெருமையைப் பரிசளி
உன் உடன்பிறந்தவனுக்கு நேசத்தைப் பரிசளி
உன் நண்பனுக்கு உன் உள்ளத்தைப்...
கர்மா என்றால் என்ன?
கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்!
அந்தக் கதை இதோ :
ஒரு நாட்டின் மன்னன் நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் 'மந்திரியாரே இந்தக் கடைக்காரனைத்...