Home Blog Page 64
ஒரு நாள் தந்தையை ஒரு உயர்தர ரெஸ்ட்டோரண்டுக்கு அழைத்துச் சென்றான் மகன். தந்தையோ வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார். அவர் சாப்பிட்டுகொண்டிருக்கும் பொது பலவீனமாக இருந்ததால் சோற்றுப் பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டை ஜீன்ஸ் மேலும் தரைமேலும் விழுந்து கொண்டிருந்தது. பக்கத்திலிருந்து சாப்பிடுவோர் இதைப்பார்த்து தங்கள் முகத்தைச் சுழித்துக் கோணல்மாணல் ஆக்கி மகனைப்பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தனர்.
ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது. ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள...
ஒரு இளைஞர் தினமும் ஒருபாட்டியிடம் ஆரஞ்சு பழங்களைவாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கிபணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,இந்த பழம் மிகவும் புளிப்பாகஉள்ளது என்று அந்த பாட்டியிடம்கொடுத்து சாப்பிட சொல்லிபுகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையைவாயில் போட்டு விட்டு,இல்லையேப்பா, நல்லா தானேஇருக்கு" என்பார், உடனே அந்தஇளைஞர் அந்த...

ஆலயம்

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.ஒருவர் குறுக்கிட்டுக் கேட்டார்…"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று….கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவரிடம்கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ? என்று….அவர் ஓடிப் போய் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்தார்.சுவாமி கேட்டார் நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த சொம்பு.?சொம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?குழம்பிப் போனான்...

இறப்பு

தினமும் ஒரு குட்டி கதை ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்..இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!.இறந்தவரின் மனைவி சொன்னாள்..”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என்...
ஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பை தொட்டியில் தனக்கு தேவையான பாட்டில்களை நிரப்பி எடுத்து சென்றார். மீண்டும்...
ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்..இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!.இறந்தவரின் மனைவி சொன்னாள்..”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?நான் என்ன செய்வேன்..?...
தினமும் ஒரு குட்டி கதை ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்,ஒருநாள் அவளைஅழைத்து,“கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய்.இறை வழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு, உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டுவிடு! வேறு ஏதேனும் தொழில் செய்,”-என்று அறிவுரை...
கடைசி வரி படித்தவுடன் உங்க சிரிப்புக்கு நான் கேரன்டி இறந்துவிட்டான் சேகர்….. ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்….. இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான். சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க...
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இருந்தது!! ??அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி ? மரத்திடம் கேட்டதுமழை காலம் தொடங்க☁ இருப்பதால்நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது முதலில் இருந்த மரம் முடியாது என்றது???????? அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது??????? குருவி கூடு...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!