தினமும் ஒரு குட்டி கதை
மனிதனின் மதிப்பு, பிறகு…..
? மன்னர் அசோகர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வயோதிக புத்தபிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும்செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாகஒதுங்கி நின்றார்.அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்துவிட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு,இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாணகிடையாக விழுந்தார். அவரது...
உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?
தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது
உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி. “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள்,யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான...
தினமும் ஒரு குட்டி கதை
வார்த்தைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை மாத்தி யோசித்து பாருங்கள்
கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
அவ்வழியே செல்லும்...
தினமும் ஒரு குட்டி கதை
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியது;நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன்.
அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு...
எடுத்தவுடனே யாரையும் நம்பி விடாதீர்கள். யாரையும் நேரில் இதற்கு முன் பார்க்காமல்,பழகாமல் அவர்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்
ஒரு வியாபாரி ஒருவன் ரோட்டில் நடந்து கொண்டு சென்றான். அப்போது அந்த வியாபாரிக்கு எதிரே வந்தவன், அவனை நிறுத்தி,"என்னை ஞாபகம் உள்ளதா?" என்று கேட்டான்.
பின் "உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான்...
உன் புத்தியை தீட்டு
ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,
மற்றொருவருக்கோ அதை பார்த்து பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!
தினமும் ஒரு குட்டி கதை
'கவலை இல்லாத மனிதன்”..…………………………………….
உலகத்தை அறிந்தவன், உணர்ந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்” என்றான் ஒரு கவிஞன்.
போவதைக் கண்டு கலங்காமல், வருவதைக் கண்டு மயங்காமல், மெய் தளராமல், உண்மையும் பொய்யும் உணர்ந்தவன் அவனே, கவலை இல்லாத மனிதன்.
வாழ்க்கை என்பது நாடகமே,...
தினமும் ஒரு குட்டி கதை
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என...
தினமும் ஒரு குட்டி கதை
கருத்துள்ள கதை
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார். ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.