Home Blog Page 66
"பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்…பல பிரச்சனைகள்…வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை… ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது…தூங்கமுடியவில்லை…எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி"என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். அப்போது மாலை நேரம்.முனிவர் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன...
தினமும் ஒரு குட்டி கதை வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்..அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே… வந்தது..ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது. இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலை நாட்களில் அந்த கணக்கில்...
தினமும் ஒரு குட்டி கதை 2017ல் பாரீஸ் நகரில்…ரயில் நிலையம் அருகில்ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டுசம்பவம் நடந்த்து…..தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்….ஆனால் அவர்களுடன்….இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி…நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது… ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை….காரணம் அது எந்த முறையில்….எந்த மொழியில் பயிற்சி...
எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!! அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!! உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!
தினமும் ஒரு குட்டி கதை ஒருவன் தானும் தன் நம்பிக்கையும் அருகருகே நடந்து சென்று கொண்டிருப்பதாக கனவு கண்டான். ஒவ்வொரு தடவையும் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்கள் நடந்து சென்ற தரையில் இரண்டு ஜோடி பாதங்கள் தடம் பதித்திருந்தன. அவனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவனோடு நடந்து வந்து கொண்டிருந்தது...
தினமும் ஒரு குட்டி கதை இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்,. ஒருவர் சொன்னார், "கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது; அது ஒரு டீ எஸ்டேட்; அங்கு செல்போன் வேலை செய்யாது; நாம் அங்கே போய்விட்டால் வெளி உலகை விட்டு முற்றிலும் துண்டிக்க படுவோம்;இங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க, அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது". வெளி...
தினமும் ஒரு குட்டி கதை ஒரு பள்ளிக்கூடம். ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார். மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார். 3 & 6 & 12 இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார்....
தினமும் ஒரு குட்டி கதை நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எவ்வளவு அனுபவம் வாய்ந்தவராக இருக்கலாம்.. அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப் போட்டு கணிக்கவும்.அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக் கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.எதையும் மேலோட்டமாக பார்த்து...
ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு...
தினமும் ஒரு குட்டி கதை கிருபானந்த வாரியார், ஒரு முறை ஏராளமான குழந்தைகளுக்கு மத்தியில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். 'நாளைய அறிஞர்களும், மேதைகளும், அதிகாரிகளும், இதோ உங்களுக்குள் தான் இருக்கிறார்கள்.நீங்கள் தான் நாளைய உலகில் பல சாதனைகளைச் செய்யப் போகிறவர்கள். நீங்கள் எல்லோரும் எப்போதும் கடைபிடிக்கவேண்டியது, 'பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ பசித்திரு...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!