Home Blog Page 72
நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. துபாயிலிருந்து திரும்பிய வடிவேலு மாதிரி அதன் அலட்டல் தாங்க முடியலை! ''எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்…'' என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா.
தினமும் ஒரு குட்டி கதை அரசகுமாரன் நவ்கிரீன் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தான். இது அந்நாட்டு அரசனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. பல கலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய இளம் வயது. இந்த வயதில் இப்படி ஒரு தூக்கமா என்று எண்ணி வருந்தினான். அரசகுமாரனுக்கு நல்ல கல்வி புகட்டுவதற்காக புலவர் வித்தகமித்திரர் அமர்த்தப்பட்டார். புலவரிடம் பத்தே நிமிடம் பாடம் கேட்டான். உடனே தலையை...
தினமும் ஒரு குட்டிக்கதை ஒரு விவசாயி குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். ஒருநாள் அந்தக் குதிரை ஓடிவிட்டது. பக்கத்து வீட்டினர் அவரிடம் " உங்கள் துரதிர்ஷ்டம் குதிரை ஓடிவிட்டது" என்றனர். அதற்கு அவர்" இருக்கலாம்" என்றார். மறுநாள் அந்தக் குதிரை கூடவே இரண்டு குதிரைகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு வந்தது. இப்போது பக்கத்து வீட்டினர்" உங்களுக்கு...
தினமும் ஒரு குட்டிக்கதை வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர். “என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?… வீடு மூடியே இருந்துச்சே?… சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து...
தன் மனம் கவர்ந்தவளிடம் நேரத்தை கழித்து விட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்குள் நுழைய முற்பட்டவனை தடுத்தது சிவநாதனின் குரல்.. "அம்ரீஷ் ஏன் இவ்வளவு நேரம்? எங்க போயிட்டு வர?" என்றார் அதட்டலாக. மனம் நிறைய சந்தோஷத்துடன் வந்தவன் மங்கிய ஒளியில் நின்றிருந்த தன் தந்தையை கவனிக்க தவறினான்.. திடீரென்று வந்த கேள்வியில் சிறிது தடுமாறினாலும் பயத்தை உள்ளுக்குள் மறைத்து கொண்டு "அ.. அப்பா...
ஷர்மிளா, "அண்ணா உக்காருங்க. அரைமணி நேரத்தில சாப்பாடு செஞ்சுடுவோம். நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகணும்" என்றார். "பரவாயில்லைங்க. நிச்சயம் பண்ணின அப்புறம் ஒருநாள் குடும்பத்தோடு வர்றேன். அதுவும் இல்லாம இப்போ தான் சாப்பிட்டு வந்தோம்" என்றார் சிவநாதன். "அதெல்லாம் முடியாதுங்க மாமா. நீங்க சாப்டுட்டு தான் போகனும். நானே போயி சமைக்கிறேன். உங்க வருங்கால மருமக...
அம்ரீஷை சந்தித்து விட்டு வந்த தன் மகள் அங்கு நடந்ததை நினைத்து அழுவதை தாங்க முடியாத சந்திரசேகரும் அவரின் மனைவி ஷர்மிளாவும் கவலையில் ஆழ்ந்தனர். ஷர்மிளா, "என்னங்க இது ஓரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சி.. இவ விளையாட்டு தனத்தால் வந்த விளைவை பார்த்தீங்களா? அவங்க குடும்பத்தை பற்றி நல்லா தெரிஞ்ச பிறகு கூட ஏன் இப்படி பண்ணனும்?...
அத்தியாயம்-3 காலையில் சுவற்றின் அருகில் நின்று கொண்டு, சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு….. பயந்து கொண்டே சுகாசினியை அழைத்தாள் மலர்விழி…. சுகாசினி அருகில் வந்து என்ன மலர் என்று கேட்கவும்…. அக்கா இன்னைக்கு மருத்துவமனைக்கு போகலாம்….. என்று பேசிக்கொண்டார்கள்…. எனக்கு பயமாக இருக்கு நீங்களும் துணைக்கு வருகிறீர்களா என்று தயக்கத்துடன் கேட்கவும்…. சுகாசினிக்கு மலர்விழியை பார்க்க...
அம்ரீஷ்க்கு உடலெல்லாம் வியர்த்து கொட்டியது. தானே இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்த இருந்த வேளையில் வித்யுதா செய்தது அவனுக்கு பேரிடியாகவும் அமைந்தது. சிவநாதன் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று சோபாவில் அமர்ந்தார். பார்வதியும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் அருகில் வந்து, அம்ரீஷ், 'அப்பா!' என்றான் பயத்துடன். பார்வதி,"என்னடா...
தாய்மையிலும் விஷமுண்டு. குறள் பெரியாரைத் துணைக்கோடல்தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். பொருள் பெரியவர்களுடைய சகவாசமுள்ளவனாக அவர்கள் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ளுகிற ஒருவனை அவனுடைய பகைவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. அத்தியாயம் - 02

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!