Home Blog Page 73
திருமணம் இந்த சொல்லை கேட்ட நொடி அனைவரும் சொல்லும் வாக்கியம் "இருமனங்கள் இணையும் நாள்" என்று.. நன்கு யோசித்தால் அத்திருமணத்தால் இரு பெரும் உறவுகள் இணைகின்றனர்.. சிறு வயதில் பார்த்த உறவுகள் கூட உரிமையாய் அளவளாவி கொள்வர்.. இன்பமோ துன்பமோ அந்த உறவுகளே துணை நிற்பார்கள்.. அப்படிபட்ட உறவுகளை இணைக்கும் அம்மன்றல் விழாவிற்கு தன் உறவுகளை ஒன்று சேர்க்க நினைக்கும் இளைஞனின் கதையே இக்கதை..
தாய்மையிலும் விஷமுண்டுகவி அன்பு அத்தியாயம் -1 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். (தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்க கொடுத்து வைக்காதவர்கள் தாம் புல்லாங்குழல் ஓசையும் வீணையின் ஓசையும் இனிமையானவை என்று சொல்வார்கள் பேச்சைவிட மழலைச் சொற்கள் அதிக இன்பம் அளிப்பன.) இந்தக் குரலிற்கேற்ப்ப...
ஹாய் மக்களே,இருமுனைக் கத்திப் பேனா பகுதியில் கலந்து கொள்ள இருக்கும் எழுத்தாளர்கள் தங்களது கதையின் தலைப்பை பகிர்ந்து விட்டார்கள்.ஒருத்தர் கதையை எழுதும் பொழுதே ஆயிரம் விஷயம் குறுக்கே வரும்.இப்போ இரண்டு பேர் சேர்ந்து எழுத போறாங்க..கண்டிப்பா இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்பறேன். எனக்கும் ஜோடி எழுத்தாளர்களுக்கும் ஜனவரி ஒன்று முதல் கதைகள் ஆரம்பம் ஆகும்.
படபடப்பு குறையாமல் பரபரப்பாய் தனது காரை காவல் நிலையத்திற்கு செலுத்தினான், முகுந்த். ‘புவியரசன், நேரம் பார்த்து கழுத்த அறுக்கரியா? நல்லவனா மாறிட்டான், இனி என்ன செய்வான்னு தானே ஆட்டம் ஆடற. உன்னை முதல்ல தூக்குறேன் டா’ என்று வஞ்சனையின்றி வஞ்சம் கொண்டான். அதற்குள்ளாக விக்கியிடமிருந்து கைபேசியில் அழைப்பு வர, அதனை ஏற்றவன், “என்ன? நல்லவன் மாதிரி நீயும், உன் ப்ரெண்டும் காலையில...
மவுனமான நேரம் .மஞ்சத்திலே இரு உயிர்கள் தவிழ்திடும் நேரம் .இரு மனம் ஒரு மனம் ஆகிவிடும் நேரம் .இருட்டை கொண்டாடும் நேரம் .இடைவெளி குறையும் நேரம் .இனிமைகளை இன்பமாக ரசிக்கும் நேரம் .இன்ப ரசம் பொழியும் நேரம் .காதல் பரிபாஷைகள் பறிமாறும் நேரம் .மோகம் உச்சம் தொடும் நேரம் .காமன் கலைப்பாரும் நேரம் .உயிர்கள் உண்ணதம் அடைந்த நேரம் .மவுனம் பேசும் நேரம் .
மாத்திரையை போட்டுக்கொள் மிது என்ற முகுந்தனின் குரல் அவளை நடப்புக்கு கொண்டு வந்தது ….அவள் மாத்திரை போட்டதும் அவளைக் கட்டிலில் படுக்க வைத்தவன் ' தூங்க முயற்சி செய் , ஒரு வேளை போரடித்தால் ரைட்டர் மதுமதியின் புத்தகங்கள் கொஞ்சம் வைத்திருக்கிறேன் …படித்து கொண்டிரு என்றுவிட்டு அவளின் தலையில் கை வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான் …… வெளியே வந்தவன் ….. கார்...
தீரா மயக்கம் தாராயோ அதிகாலை நேரம் பறவைகள் எல்லாம் விதம் விதமாகச் சத்தமிட்டபடி பறந்து கொண்டிருக்க, ஸ்ருதியின் வீட்டுத் தோட்டத்தில் சால்வையால் போர்த்தபடி அமர்ந்திருந்தாள் பவித்திரா… பூக்கள் எல்லாம் மலர்ந்து வாசம் பரப்பிக் கொண்டு இருக்க, அதன் மீது பனித்துளிகள் வீற்றிருக்கும் அழகே தனிதான்…ஆனால் அந்த அழகு அவளின் கண்ணிலே பட்டாலும் கருத்திலே பதியவில்லை…
அன்று காலை சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த ஸ்ருதி… கதவு திறக்கும் ஓசையில் திரும்பிப்பார்த்தாள்… கேஷுவலாக ஒரு டீசர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் போட்டுகொண்டு வந்தான் புவி…. அந்த டிரஸில் அவன் கம்பீரமாகவும் அழகாகவும் தெரிந்தான்…. அவனையே பெருமையாக.. ‘இவன் என் கணவன் எனக்கு மட்டுமே சொந்தம்’ என்று நினைத்து… விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி… அந்த பரபரப்பான வேலையிலும் அவளின்...
காதல் மனைவியின் கடை கண்ணில் வழிந்த காதலில் சற்று முன் வரை இருந்த கோபமெல்லாம் கரைந்தோட ஸ்ருதி நீட்டிய டீ கப்பை வாங்கி கொண்டான் புவி. தனக்கொரு கப்போடு அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். “பொம்மி…”அவன் குரல் மன்னிப்பை வேண்டி அவளிடம் நிற்க“சொல்லு புவி…” என்றாள் அதை உணர்ந்த படி.“ என் மேல இன்னும் கோவமாடா?”“கோவம் இருக்கானு...
இதழ் கூம்பி நிற்கும் அல்லியின் மனம்புரிந்த ஆதவன் தனது ஆயிரம் கரங்களை விரித்து அழைக்கும் அதிகாலை நேரம். ஸ்ருதியின் அழகான குரலால் கந்தசஷ்டிகவசம் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டிய வீடு, இன்று ஒளியிழந்து இருட்டிக்கிடந்தது. எப்போதும் கடைசியில் எழும் நந்தினி இன்று முதலாவது எழுந்துவிட்ட அதிசயம் வேறு இன்று இலவச இணைப்பாய். அரைத்தூக்கத்தில் அசைந்தாடிக் கொண்டுவந்த நந்தினி, 'ஸ்ருதி இன்னும் எழுந்திரிக்கல போல?!...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!