"ஹே மிஸ்டர் என்ன இடிச்சது மட்டுமில்லாமல் இவ்ளோ கர்வமான பேச்சு "என்று திமிறினாள் அக்ஷ்ரதா.
ரகு பிடிவாதக்காரன்தான் ஆனால் பெண்களை மதிக்கும் பண்பு அவன் அன்னையிடமிருந்து அவனுக்கு வந்தது என்றே சொல்லலாம். தேவிகா பெண்களை இழிவாக பேசக்கூடாது என்று சிறுவயது முதலே போதித்திருந்தாள்.
எனவே ரகு கோபத்தை சற்று நேரம் அடக்கலானான். "சாரி சிஸ்டர் பைமிஸ்டேக் அவர்...
அந்த 'ரசிக ரஞ்சன சபா'.. கச்சேரியில் களை கட்டியிருந்தது. இதில் ஸ்ருதியின் ஸ்ருதி பிசகாத தேன் குரலைக் கேட்கவென்றே வந்த கூட்டம் தான் அதிகம்.
மெரூன் நிற பட்டுப் புடவையில், அளவான நகைகளோடு.. அழகின் திருவுருவாக வந்தமர்ந்தவளைப் பார்த்த கூட்டத்தினர் இமைக்க மறந்தனர்.
கண்மூடி இறைவனை ஒரு நிமிடம் ப்ரார்த்தித்து விட்டு.. முதற்கண் கடவுளாம் விநாயகர் பாமாலையைப்...
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே
பூஜை அறையில் அமர்ந்து தேனினும் இனிய...
கிஷோரின் அன்பில் திளைத்த தேனு தன் உடல்நலத்தை கவனிக்க மறந்தாள் விளைவு திடீரென ஒருநாள் மயங்கி விழுந்தாள் ஐ.சி.யூ வில் அட்மிட் செய்யப்பட்டாள் மூச்சுக்குழாயில் ஏதோ பிரச்சனை என்றார்கள் கிஷோருக்கு உலகமே இருண்டாற்போல இருந்தது .தன்னை அதிகம் நேசிக்க ஒருத்தி இருக்கிறாள்..அவளே அவன் உலகமாகிப்போயிருந்தாள் இந்த நாற்பத்திரெண்டு வருட திருமண வாழ்வில் எல்லாமுமே அவள்தான் நேசிப்பின் ஆழத்தை உணர்த்தியவளும் இவள்தான் தந்தை தாயின் இறப்பிலும் அவள்தான்...
கிஷோர் ரிடையர்ட் ஆனாலும் இப்பொழுது மனைவியுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு.சரணுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் பெயர் தியாசெய்து வைத்தார்கள் பெண்ணும் லாவ் படித்தவள் (,சும்மா இருக்குற பொண்டாட்டியே நூறு கேள்வி கேப்போம் அப்ப லாயர் பொண்ணு எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க????).ஆனா அப்படி நடக்கல அவள் சரணோட ரொம்ப சந்தோஷமா இருந்தா எல்லாமே ரொம்ப ஹேப்பியான டேய்ஸா நகர்ந்துட்டு இருந்தது இப்போ அவங்களோட...
அப்பாடி ஒருவழியா அப்சராக்கு நல்ல மாப்பிள்ளையாவே கிடைச்சுட்டாறு என் மனசு முழுக்க நிறைஞ்சுடுச்சு ஹனி.உன் மாமு ஹேப்பி மூட்ல இருக்கேன் ஒரு உம்மா குடுடி என கிஷோர் கேட்க தேனு வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் .இந்த வயசுல இப்படி பேசுறீங்க என பொய்க்கோபம் காட்டிய தேனுவை இறுகக்கட்டிக்கொண்டான் கிஷோர்.வயசான காலத்துலயும் உன் குசும்பு போகமாட்டேங்குது மாமு என அவனை தள்ளியவள் அறைநொடியில் ஓடினாள்.தன் ஆசைமகளின் திருமணத்திற்கு...
அ ப்சரா எப்படி இந்த மேட்டரை அப்பாகிட்ட சொல்லப்போகுற இன்னைக்கே எப்படியாச்சும் சொல்லனும் .அப்பா வேற நேத்து நைட்டு அப்சரா படிச்சு முடிச்சுட்ட தம்பியும் ஸ்கூல் முடிச்சுட்டான் இப்போ சட்டம் படிக்கனும்னு ஆசைப்படறான் ஸோ லாவ் காலேஜ்ல சேர்க்க போறேன் நெக்ஸ்ட் உன் திருமணப்பேச்சு தான் என்றவுடன் இவளுக்கு தூக்கிவாரிப்போட்டது இருந்தாலும் சமாளித்துவிட்டாள் சிரித்துக்கொண்டே அவள் ரூமிற்கு சென்றாள்.அறையினுள் அப்சரா...
கிஷோருக்கு இப்பொழுது புதிய தலைவலி ஆரம்பித்துவிட்டது….10 நாளுக்கு முன்னர்ராஜமாணிக்கம் கிரானைட்ஸுக்கு அரசு இடத்தில் கிரானைட் தோண்டியதால் புகார் செய்யப்பட்டதன் பெயரில் அவன் சீல் வைத்தது இவ்வளவு பெரிய பிரச்சனையை கொண்டு வந்துவிட்டது…ராஜமாணிக்கம் தாதாவாக வடசென்னையில் சுற்றித்திரிபவன் பல புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள்,கடைகள் என அவன் தோதுக்கு அராஜகம் செய்து கொண்டிருந்தான்…அவனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் மனு கொடுத்தது கிஷோருக்கு சற்று உறுத்தியது கிரானைட் பிரச்சனை...
தேனுவிற்கு ராசாத்தியின் நிலையை பார்க்க பார்க்க மனம் வெறுப்பு தட்டியது.ஒருபக்கம் சிவமூர்த்தியின் இழப்பு மற்றொரு பக்கம் தன் தோழியின் நிலை…சிவமூர்த்தியின் அம்மா நல்ல மனம் உள்ளவர் என்பதால் சிவமூர்த்தியின் கரு அவளிடம் இருப்பதை ஏற்றுக்கொண்டாள்.மூர்த்தி அவன் தாயிடம் அதிகம் பேசுவது தன் ராசாத்தியின் கதைதான் அத்துனை காதல் அவள் மேல்….ராசாத்தியும் அவன் மேல் உயிரை வைத்திருந்ததால்தான் அவர்கள் திருமணம் நிச்சயக்கபட்டபின் இப்படி ஒரு தவறு நடந்துவிட்டது...
படம் பார்க்க கிஷோரும் தேனுவும் சென்றனர் …..படத்தில் இடையிடையே அவனும் அவளும் இருவரையும் பார்க்கா வண்ணம்பார்த்துக்கொண்டிருந்தனர்(ஹீரோயின் அவங்க ஹீரோவ ரசிச்சாங்க அவர் பார்காதப்ப… ஹீரோஅவங்க ஹீரோயினை ரசிச்சாங்க அவள் பார்க்காதப்ப)….வர்றப்ப சரியான மழை பிடிச்சிக்குச்சு இரண்டு பேரும் நல்லா நனைஞ்சுடுறாங்க…அழகான இரவு ஆசை பொண்டாட்டி சோனு மழை யாருதான் ரசிக்கமாட்டாங்க கிஷோரும் ரசிச்சான்…….பக்கத்துல தார்ப்பாய் போட்ட டீக்கடை இருந்தது அங்க போய் மழைக்கு சூடா ஒருகப்...