காலையில் கிஷோர் அயர்ந்து தூங்குவதை கண்ணிமைக்காமல் பார்த்த தேனு அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள் பின் அவன் பிடியிலிருந்து தன்னை விளக்க முயன்றாள்…. "எங்கடி எஸ்கேப் ஆகுற கள்ளி" என அவளை இறுக கட்டியனைத்தான். "மாமு மணியாயிடுச்சு விடுடா என அவன் பிடியை தகர்த்தி குளியலறைக்கு சென்றுகுளித்து விட்டு வந்தாள்"….அனைவரும் எழும் முன்னரே அவள் எழுந்ததால் வசதியாயிற்று….கிட்சன் சென்று பால் காய்ச்சினாள் பின் ஒருவழியாக காபித்தூள்...
வீட்டில் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தன….அவள் புகுந்த வீட்டில் இன்முகத்தோடு விளக்கேற்றினாள்.ஆஷா "அண்ணி வாங்க உங்களுக்கு நம்ம வீட்டை சுத்தி காட்றேன் என்றபடி எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டினாள்.மாடியில் புதுமண தம்பதிகளாகிய இவர்கள் வாழப்போகும் ரூமையும் காட்டினாள்.ரூம் நல்ல நேர்த்தியான இவளுக்கு பிடித்த ஸ்கைப்ளூ கலர் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது.இதான் அண்ணி உங்க ரூம் பார்த்துட்டீங்கலா ஓகே வாங்க என அவள் அழைக்க இவளுக்கு கொஞ்ச நேரம் அவள்...
முகூர்த்த புடவை நல்ல சிகப்பு நிறத்தில் ஜரிகை தங்க நிறத்திலும் நெய்த பட்டினை தன் தாய்தந்தையுடன் சென்று தன்னவளுக்காக தேர்வு செய்தான்….திருமணத்தன்று சர்ப்ரைஸாகபரிசளிக்க அழகான வைரம் பதிக்கப்பட்ட பெண்டன்ட் மற்றும் இயரிங்வாங்கிக்கொண்டான்…..பார்த்து பார்த்து…..ரசித்து ரசித்து அவளுக்காக ஒவ்வொன்றையும் தேர்வுசெய்தான்….பின் ரிசப்ஸனிற்கு மயில் போன்ற தன் வருங்கால மனைவிக்கு அதன் நிறம கொண்டஅழகிய வொர்க் சாரியை தேர்வு செய்தான்.திருமண நாள் நெருங்கிக்கொண்டிருந்ததுராசாத்தி "ஏன் புள்ள தேனு இன்னும்...
தேனு வீடே விழாக்கோலம் பூண்டது…கிஷோர்,தேனு இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர் அவள் கண்ஜாடையால் அவனிடம்கேட்டாள் தன் "எல்லாம் ஓகேவா என்பதுபோல கன்னங்கள் தடவியவாறு,கிஷோர்புன்முறுவலுடன் தன் மீசையை தேய்த்தபடி கண்ணடித்து யாரும் அறியா வண்ணம் அவன் விரல்மீசைக்கு அருகில் தடவியவாறு அவளை கண்ஜாடையால் பார்த்தபடி அவன் விரலிலேமுத்தமிட்டான்.தேனு வெட்கத்தில் முகம் கவிழ்ந்தாள்.
"சத்தியமா உன் நினைப்பில்மூச்சு முட்டி திக்குறேண்டிகோவம் ஏத்தி கொள்ளாதடிகொத்தி கொத்தி...
ஹாய் நட்புக்களே உங்களுக்காக தேன்மொழி எபி 5 கொண்டு வந்துருக்கேன்….இதுவரை அமைதியா இருந்த கிஷோர் இப்ப தேனுகிட்ட சேட்டையைஷகாட்ட ஆரம்பிச்சுட்டான்…கதை எப்படி இருக்குனு உங்களோட கருத்துக்களை சொல்லுங்கப்பா
வாங்க தம்பி எப்படி இருக்கீங்க "கல்யாணம் பேசுன பொண்ணு காய்ச்சல்னு கிடக்குறா" என சோகத்தோடு சொன்னாள் சீதா…அதெல்லாம் மருந்து கொடுத்தாச்சு இன்னைக்கே சரியாயிடும் ஆண்ட்டி என ஓரக்கண்ணால் அவளைப்பார்த்து கண்ணடித்தவாறே கூறினான்….இவளுக்கு...
கிஷோர் அன்றிரவு தேனுவிற்கு கால் செய்கிறான் …..அவள் இவன் மொபைல் கால் எதிர்பார்த்தவளாய் அட்டண்ட் செய்து"தயக்கத்துடன் ம்ம்ம் "என்கிறாள் .
ஹே ஹனி என்ன ம்ம்ம் ஏதாவது பேசுமா எனக்கேட்கிறான்….."சொல்லுங்க மாமு " என இவள் பதில் தருகிறாள்….
மாமுவா எனக்கு பிடிச்சிருக்குடி
இங்க பாரு ஹனி …..நான் மேரேஜ் லைப் பத்திலாம்...
மாமரத்திலிருந்து அவன் குதித்தான்…ஆம் இவள் பள்ளித்தோழன் சிவமூர்த்தி தான் அவன்……என்ன தேனு ஆளே மாறிட்ட அடக்கம் ஒடுக்கமா பொம்பளைபிள்ளையா என் தேனுவா இது……புல்லரிக்குதுமா என்றவனை காதைத்திருகினாள் செல்லமாக…..
அப்புறம் பட்டாளத்தான் என்ன இந்தப்பக்கம் …..என்றாள்
அதுவா சும்மா லீவுல வந்தேன் அப்படியே எல்லாரையும் பார்த்துட்டு போகலாம்னு….உங்க அம்மாதான் நீ கம்மாய்க்கு போய்ருக்கனு சொன்னாங்க….அப்படியே இந்த பக்கம் வந்தா...
தேனுவின் நினைவுகள் இவனுக்குள்ளும் இரசாயன மாற்றங்களை செய்யஆரம்பித்திருந்தன ……."டேய் கிஷோர் உனக்கும் காதல் வந்துடுச்சா.?…..என அவனாகவே அவன் தலையில்தட்டிக்கொண்டான்"கல்நெஞ்சகாரனுக்கும் காதல் வந்ததோ!உழியை கொண்டு மனம் செதுக்க வந்தாயோ பேரழகே !துருதுருபார்வையாலே கொள்ளையடித்தாய்!வெட்கம் காட்டி என்னை எட்டிபறித்தாய்கரிசகாட்டு பூவே!"
இப்படி அவன் கைகள் பேப்பரில் கவி எழுதிக்கொண்டிருந்தன…..எதரில் வந்தக்ளெர்க் இவன் முகமலர்ச்சியை பார்த்து…. தம்பி பொண்ண பிடிச்சதா என்று கேட்க…..நினைவு வந்தவனாய்...
பொன்வனம்…..ஆம்பெயருகேற்றார்போல் அழகிய கிராமம் தான் ….எங்கேபார்த்தாலும் பச்சை பசேலென்று நெற்கதிர்கள் ……வீடுகள்தோறும் சாணமிட்டு கோலமிட்டிருந்த அழகு …..மாடுகள்அங்கும் இங்கும் புல்மேய்ந்தபடிநின்றிருந்தன….
வாய்க்கால் தண்ணீர் …..மழைமேகமும்வெயிலும் என இரண்டும் கலந்த தட்பவெட்பம் ….உண்மையிலேயே அது எழில் கொஞ்சும் கிராமம்தான்…..கிஷோருக்குபெண் பார்க்க போவதை விட ஊர் மிகவும் பிடித்து போனது அவன்ஆவென்று ஊரை பார்த்து ரசிக்க….."கிஷோர் என்னஅதுக்குள்ள பொண்ணபத்தி டிரீமாஎன தங்கை...
சித்திரை மாதம் கதிரவன் சீக்கிரம் எட்டிப்பார்க்கும் வேளையில் அந்த ஊரின் ஒளிவிளக்கு அணைந்த செய்தி ஊரே பரவியது.
காசு பணம் இருந்தால் போதும் என்று ஓடி ஓடி உழைத்து சேர்ந்துகொண்டிருந்த கூட்டத்திடம் படிப்பின் அவசியத்தை ஊர் மக்கள் மனதில் விதைத்தவர் இன்று புதைக்கப்பட வேண்டிய நேரம் வந்திருந்தது.
அன்றைய காலகட்டத்தில் அந்த ஊரின் ஆதிக்க சாதியில் பிறந்த...