நாளை வார விடுமுறை என்ற எண்ணமே உற்சாகத்தை தந்தது சத்யாவுக்கு இருப்பினும் ஓய்வு எடுக்க முடியாது. மாவு அரைப்பது ,துணி துவைப்பது , வீடு கழுவுவது போன்ற வேலைகள் முடித்தால் தான் அடுத்த ஒரு வாரம் சமாளிக்க முடியும் என்று தோன்றவே உற்சாகம் வடிந்தது அவளுக்கு .
சத்யா ;கணேசன்-சித்ரா வின் ஒரே செல்ல மகள் . படிப்பில் படு சுட்டி....
"இன்னிக்கு லேட் தான். உன்னோட டெய்லி இதே வேலையாப் போச்சு. காலையில் தினம் லேட்டா தான் எழுந்திக்கற.நைட் ஒரு மணி வரைக்கும் மொபைலையும் லேப்டாப்பையும் கட்டிகிட்டு அழவேண்டியது. காலையில் என்னைக் கதற விட வேண்டியது. என்ன தீபு இது? முதல்ல உன்னை அமெரிக்காவுக்கு பேக் பண்ணனும். அப்புறமா தான் நான் நிம்மதியா என்னோட வேலையைச் செய்ய முடியும்" புலம்பித் தள்ளினாள் மீரா.
இன்னிக்கு லீவா
அலாரம் அடிக்காமலேயே அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வழிப்புத் தட்டியது அர்ச்சனாவுக்கு. தினப்படி பழக்கமாகிப் போனதாலோ என்னவோ ஐந்து மணிக்கு மேல் படுக்கை முள்ளாகக் குத்தத் தொடங்கும். ஆனால் இன்றைய நாள் தொடங்கும் போதே வலியுடன் தொடங்கியது. காலையிலேயே பல்வலி உயிரே போனது அவளுக்கு. முகத்தில் ஒருபக்கம் முழுவதும் வீங்கிப் போய் இருந்தது.
கடந்த ஒருவாரமாகவே...
காதல்ல தோல்வி அடைஞ்ச ஒரு நண்பரோட உண்மையான கதை.அப்புறம் இதை யாரும் பின்பற்ற வேண்டாம்.படிச்சு பாருங்க .திகைச்சு போயிருவீங்க.
காலேஜ் கடைசி நாள் .தீபக் மட்டும் நித்யா சந்திக்குற அதே இடத்துல உக்காந்துட்டு இருந்தான் .நாலு வருஷத்து காதல்.இனி அடிக்கடி பாக்க முடியாது.அதனால எதாவது ஐடியா சொல்லுவான்னு காத்திருந்தான் .தூரத்தில் நித்யா வருவதை பார்த்தான் .
தனது...
அந்த நகரம் ஒரே வண்ணத்தால் உருவாக்கப்பட்டது.மிக உயர்ந்த கட்டிடங்கள் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது .அங்கே மனிதர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறார்கள்.மஞ்சள் நிற உடை அணிந்த காவலர்கள் அனைவரையும் கண்காணிக்கிறார்கள்.நகரின் நடுபகுதியில் இருந்த அந்த கட்டிடம் தான் தலைமையகமாய் இருந்து வருகிறது .காலை சரியாக ஒன்பது மணிக்கே தலைமை அதிகாரி தனது அறைக்குள் நுழைந்தார்.சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் கெளசிக் சித்திரகுப்தன் நுழைந்தார் .தீபக்...
அருள் ஆபிஸ் முடிந்து ஆஸ்திரேலியாவில் பிரிஸ்டன் சாலையில் மிக நெருக்கமான மக்கள் கூட்டத்தின் நடுவே மெட்ரோ ஸ்டேஷன் அருகில் வரும்போது போன் சிணுங்கியது .இந்தியாவில் இருந்து வருவது தெரிந்ததும் நண்பன் தருண் என்ற ஆவலில் "ஹலோ மச்சான் "என்றதும் மறுமுனையில் அமைதியாக "இல்லப்பா நான் மனோகர் பேசறேன்.உன்கிட்ட கொஞ்சம் பேசணும் .ப்ரி டைம்ல கூப்புடுறியா?"என்றதும் போனை கட் பண்ணிட்டு தனது அபார்ட்மெண்ட் போனதும் தனது அறையில்...
அன்று இரவில் இருந்தே முரளிக்கு தூக்கம் வரவில்லை .காரணம் மறுநாள் தன்னோட பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து தன்னோட திருமண அழைப்பிதழ் தர போகிறோம் என்ற மகிழ்ச்சியில் .இத்தனை ஆண்டுகள் கழித்து நண்பர்களை அனைவரையும் ஒருவர் மூலமாக இன்னோருவரை தேடி கண்டுபிடித்தான்.மறுநாள் காலை திட்டப்படி தனது நண்பன் தீபனுடன் காரில் கிளம்பினான் .
முதலில் கார் நின்றது அவன் படித்த...
மெல்லிய காற்றின் வரவால் சிதறி கிடந்த சாலை பூக்கள் அவள் காலடியை சேர்ந்தது .அழகான மாலை நேரம்.வாகனங்களின் கூச்சல் இல்லாத அமைதி.அந்த நீல நிற சிமெண்ட் பலகையில் ,கையில் அழகான பூக்களுடன் அந்த தேவதை.மெல்லிய புன்னகை .வானவில் இரட்டை கோடுகளாய் உதடுகள் ,கருமேக புணர்ச்சியாய் கூந்தல்,கவி தேடும் விழிகளுடன் அவள்.உணர்வற்று போனவனாய் தனது இதய வங்கியில் அவளை கொஞ்சம் கொஞ்சமாக...
1960 -ஆம் ஆண்டின் துவக்கம் அது.மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருந்த தருணம்.எங்களது கிராமம் முழுவதும் விளைநிலங்கள் நிறைந்தது .பச்சை நிற உடையில் எங்கள் வீட்டு நிலங்கள் புன்னகை செய்த வசந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் சிறுகதை வடிவில் உங்கள் பார்வைக்கு .
சுத்தி கிடந்த அத்தனை ஊருக்கும் என் ஊரு தான் பெருசு.வாரம் தவறாமல் எங்க மந்தையில் தான்...
உங்க விரல்களை நிதானப்படுத்துங்க நான் ஒரு கதை சொல்றேன்.படிச்சுட்டு போகலாம் சரியா.அறந்தாங்கி தாண்டி கட்டுமாவடின்னு ஒரு ஊர் .அதுக்கு பக்கத்துல அடைக்கத்தேவன்னு ஒரு கிராமம் .கிராமத்துக்கு உண்டான எல்லா அடையாளமும் இருக்குற ஊரு இது தான்.
இந்த ஊருக்கு பொண்ணு பாக்க போயிட்டு இருக்குற என் பேரு கெளதம் .பொண்ணு எனக்கில்லைங்க என் அண்ணனுக்கு .நான் என் அண்ணன் தங்கச்சி அப்புறம்...