Home Blog Page 80
ஆபிஸ் டைம் முடிஞ்சு ,இந்த டிராபிக் பிரச்சனையே நினைச்சுகிட்டே பைக் ஸ்டார்ட் பண்ணுன மனோகருக்கு போன் வந்தது .பேசி முடிச்சிட்டு மறுபடியும் ஆபிஸ் உள்ளே போய் மொட்டை மாடியில் இருந்த கதிர்கிட்ட போய்"இவ்ளோ நேரம் பக்கத்துல தான இருந்தேன் .கிளம்பும் போது ஏன்டா கூப்புடுற?"என்றதும் கதிர் "இல்லை மச்சான் .கொஞ்சம் தனியா உன்கிட்ட பேசலாம் தான்"என்றதும் அவன் பக்கத்துல போய் உக்காந்து ஒரு சிகரேட் எடுத்து...
இதுவரையில் நான் எழுதிய கதையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் இது.நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளேன்.தவறாது படித்து கருத்துக்களை தெரிவிக்கவும்] நள்ளிரவு 2.30 மணியளவில் அந்த குடிசைவீட்டுக்குள் இருந்த ஒரு பெண் அரை தூக்கத்துடன் கதவை திறந்தாள் .அப்போது அவள் வீட்டு திண்ணையில் ஒரு காவி வேட்டி மட்டும் கட்டி கொண்டு இடுப்பு வரை தாடியுடன் ஒரு வயதானவர் இருப்பதை பார்த்து...
சென்ற சிறுகதைக்கு நீங்கள் அளித்த ஆதரவை நம்பி மீண்டும் ஒரு புதிய முயற்சி . (நமக்கு சம்பந்தமே இல்லாத கனவு வரும்ல.அது சம்பந்தமா ஒரு கற்பனை அவ்ளோ தான்ங்க .) 2111--ஆம் ஆண்டின் துவக்கத்தில் அமைதியான அந்த வீட்டின் படுக்கை அறைக்குள் சிவப்பு நிற கண்ணாடி பெட்டி பச்சை நிற விளக்குடன் மென்மையான ஒலியை எழுப்ப அதன்...
அன்று ஒரு நாள் மழை தனது வேகம் குறைக்காமல் பெய்து வீதிகளில் வெள்ளமாய் உருவாகி வழிந்த தருணத்தில் மலையடிவார குடிசைவீட்டுக்குள் இருந்து மாரி தலையில் சாக்குபையுடன் வெளியே வந்து பக்கத்து குடிசையில் வந்து நிற்க அங்கிருந்து மாடசாமியும் தங்கராசுவும் வெளிய வந்தவுடன் மூவரும் நடந்து ஊருக்கு வெளியே இருள் சூழ காத்திருந்தனர் .மழை இருளை விரைவில் கொண்டு வர மூவரும்...
அழகான மாலை நேரம்.சாலை எங்கும் மலர்களை தூவி மரங்கள் காதலர்களை அந்த சாலை ஓர நாற்காலிகளுக்கு அழைப்பு விடுத்தது.மணி சரியாக 5.23 ஆகும் போது அங்கிருந்த நாற்காலிகள் காதலர்களால் நிரம்பிவிட்டது.அப்போது மெல்லிய தென்றல் அங்கிருந்த பெண்களின் கூந்தலை வருட காதலர்கள் கவிஞர்களாகி போனார்கள் .சில நொடி பொழுதில் சாலையின் அந்த நடுப்பகுதியில் சின்ன வட்டமாய் சுழல் காற்று வர அது...
கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்துமதி தன்னோட மருத்துவ படிப்பை தொடர்ந்து படித்து கொண்டு இருந்த சமயம் அது.அன்று அவளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் பயிற்சி பெறும் போது ஆம்புலன்சில் இருந்து ஒரு இளைஞனை ரத்தவெள்ளத்தில் கொண்டு வந்தார்கள் .இந்து அவனது நாடித்துடிப்பை சரி பார்த்து ஆபரேஷன் அறைக்குள் அனுமதித்தாள்.நான்கைந்து டாக்டர்கள் சுற்றி நின்று அவனை பரிசோதித்து அவனது காயங்களுக்கு தையல் போடும் போது அவன் மெதுவாக...
அது ஆறாம் நூற்றாண்டு .மக்கள் தங்களுக்குள் கிடந்த ஒற்றுமையை இழந்த காரணத்தால் கண்ணுக்கு புலப்படாத ஆண்டவனும் ,கழனியை ஆள அரசனும் பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டனர்.விதைத்தவன் வரி அளித்தான்.மாதம் மூன்று முறை மேகம் தவறாது மழை கொடுத்தது தாய் சேய் உறவாய், தாய்ப்பால் மழையாய்.மனிதன் மண்ணை உறவாக்கி கொண்டான் . செழுமையான பகுதியின் அரசன் பாகமல்லன்.தனது மக்கள் மீது...
நள்ளிரவு ஒரு மணி இருபது நிமிடம்… என்ன முயன்றும் உறக்கம் வர மறுத்தது இளமாறனுக்கு… அவனது உள்ளம் முழுதும் அவளே நிறைந்திருந்தாள்… அவனது சிந்தனைகள் அனைத்தும் அவளைச் சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தன. மாயா…மாயா…மாயா… அவனது ஒவ்வொரு அணுவிலும் அவளே சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தாள். எந்தவித சலனமும் இன்றி தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவி மாயாவைப் பார்த்தான். அவளைப் பார்த்த நொடியே அவனையும் அறியாமல் அவன் இதழில் புன்முறுவல்...
உருகி உருகி வேண்டினேன் …. ஏன் எனக்கு இப்படி ஒரு சாபம். உனக்கு நான் என்ன பாவம் செய்தேன். உனக்கு கருணையே இல்லையா? மரண வலி கூட நான் தாங்கி கொள்வேன் … ஆனால் … கண்ணீர் கண்களை தாண்டி கண்ணத்தை அடைந்தது. வெள்ளை பூ வா… சிகப்பு பூ வா … ஆவலோடு எட்டி பார்த்தேன் மனதில் நினைத்தது வரவில்லையே. வீடு வரை செல்ல...
இதழியல் படித்திடவில்லையடி பெண்ணே, உன் விழியியல் படித்திட தவம் கிடக்கிறேன். கண்ணக்குழி ஆழம் தனிலே தன்னிலை மறந்திட்டு தவித்து போகிறேன். கேசம் அதன் வாசம் சுவாசம் தனை சூடேற்றி கரைத்திட்ட மாயம் அதிலே என்னை மறந்திட்டேன். பாவை உந்தன் பெயரில் ஓர் உயில் உண்டு, அதில் என் உயிர் என்ற பெயர் உண்டு. பாவம் என்று ஒரு பார்வை பாரடி, பாவை நீ நின்ற நிழலில்...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!