இஸ்ரேலில் காசா என்ற பகுதியில் சுகாதார சேவை பிரிவில் பணிபுரிந்த ஒரு முக்கிய மருத்துவர் எலி லாஷ் அவரது துறையில் பெயர் பெற்று விளங்கினார். அவரிடம் ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. அது ஒரு மூன்று வயது சிறுவனின் வழக்கு.அந்த சிறுவனின் தலையில் யாரோ கோடரியால் தாக்கியது போல ஒரு அடையாளம் அவனது பிறப்பின் பொழுதில் இருந்தே காணப்பட்டு இருக்கிறது.
அந்தப் பையனின் வழக்கு ரொம்பவே சுவாரசியமான ஒன்றாக இருந்தது.அதில்...
வில்வ மரம் பத்தி நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணும் இல்லை.ஏற்கனவே நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்க...பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்லயும் வில்வ மரம் இருக்கும்.சிவன் பூஜைல முக்கியமான ஒரு பொருளா இருக்கக்கூடிய அந்த அற்புத மூலிகையைப் பத்தி இன்னைக்கு பார்ப்போம்.
வில்வ மரம் பொதுவா மூணு கூட்டிலைகளை கொண்ட மாதிரி தான் இருக்கும்.அரிதாக எங்கேயாவது ஐந்து கூட்டிலைகளை இருக்கிற மரத்தை மகா வில்வம்னு சொல்லுவாங்க...இந்த மரத்தோட, இலை, பிஞ்சு, பலம்,...
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈரானில் ஆட்சி செய்த நாசர் அல்-தின் ஷா கஜார் என்ற இளவரசனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.அவரை மணந்து கொண்ட மனைவியை மிகவும் நேசித்தார் அவர்.அன்றைய காலக்கட்டத்தில் அவர் மனைவி ஒரு அழகு ராணியாவார்.
போட்டோவில் இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்.புதர் போல புருவங்களும்,மூக்கின் கீழே மெலிதான மீசையும் உள்ள இவரா அழகி என்று...
இந்த இளவரசருக்கு சிறுவயது முதலே...
1940களின் பிற்பகுதியில் ரஷ்ய ஆய்வாளர்கள் ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து சில நாட்கள் அவர்கள் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்ற உத்தரவுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.அந்த அறையின் உள்ளே ஆக்சிஜன் செல்லும் அளவிற்கு ஒரு துளை மட்டுமே இருந்தது.எனவே அவர்களுக்கு அந்த அறையில் மூச்சு முட்டவில்லை.
அந்த அறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.சில சிறிய அளவிலான மைக்ரோ போன்களும் பொருத்தப்பட்டு இருந்தது.அது மட்டும் இல்லாது புத்தகங்கள்,உணவு,தண்ணீர்,கழிப்பறை எல்லாமே அந்த...
எலுமிச்சையை பத்தி நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணுமா என்ன?வாரத்தில் நாலு நாள் உங்க வீட்டில் எலுமிச்சை சாதம் தானே...ஹா ஹா... எனக்கு எலுமிச்சை சாதம் ஆகவே ஆகாது...ஆனால் ஊறுகாய் செய்தால் பாட்டிலை யாருக்கும் கொடுக்கவே மாட்டேன்.இருந்தாலும் அதனுடைய மருத்துவ குணங்களை சொல்லாமல் விட முடியாதே...
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
உடலின் சூட்டை தணிப்பதற்கும்,பசியை தூண்டுவதற்கும் இது முக்கிய காரணியாக செயல்படுகிறது.
இலையை...
இந்தோனேசியாவின் டொரஜான் மக்கள் தங்களது இறந்த உறவினர்களை பெருமைப்படுத்துவதற்காக ஒரு வினோத சடங்கை மேற்கொள்ளுவார்கள். அவர்களே தங்களுடைய உறவினர்களின் சடலங்களை தோண்டியெடுத்து, புதிய ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள்..
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளிலும், சுலவேசி தீவில் இருந்து பழங்குடி மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். 'சடலங்கள் சுத்தம் செய்வதற்கான சடங்கு' என்று சொல்லப்படும் சடங்கு, ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இந்த இனத்தில் நடைபெறுகிறது.
(adsbygoogle =...
மெக்ஸ்சிகோவின் தெற்குப் பகுதியில் இருக்கிறது இந்த பொம்மைத் தீவு.இந்த தீவிற்கு இப்படி ஒரு பெயர் வர என்ன காரணம் தெரியுமா? இந்த தீவு முழுக்க பொம்மைகளால் நிரம்பி இருக்கும்.மனித நடமாட்டமே இல்லாமல் இரவு நேரத்தில் மரத்திலும்,சுவரிலும்,ஆறுகளிலும்,தெருக்களிலும் காணப்படும் இந்த பொம்மைகள் காண்பவர் நெஞ்சில் ஓர்வித பயத்தன்மையை ஏற்படுத்துக்கின்றன.
இந்த இடம் ஒரு காலத்தில் ஒரு நல்ல சுற்றுலாத் தலமாக இருந்து இருக்கிறது. ஒருநாள் ஜூலியன் என்பவர் அங்கிருந்த ஆற்றில் ஒரு...
அனைவருக்கும் வணக்கம்.என்னுடைய கல்லூரி நாட்களைப் பற்றி அகல் மின்னிதழுக்காக நான் எழுதியவை. இதோ உங்களின் பார்வைக்கு.
ஸ்ரீரங்கம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அரங்கனே எப்பொழுதும் தூங்கிக் கொண்டு இருக்கும் ஊரில் பிறந்த எனக்கு தூக்கம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.எப்பொழுதும் போல என் அம்மா எனக்கு திருப்பள்ளியெழுச்சி பாடி என்னை எழுப்ப ‘விடியற்காலை’ ஏழு மணிக்கு எழுந்தவள் குளித்து முடித்து புடவையை கட்டிக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினேன்.ஆம்!...
ஹாய் மக்களே...
உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி.என்னுடைய இரண்டாவது கதை காதல் கதகளி யை இப்போ amazon kindle ல நீங்க படிக்கலாம்.
அபிமன்யு,விஷ்வ சஹானாவை நீங்க யாரும் கண்டிப்பா மறந்து இருக்க மாட்டீங்க.நடனத்தின் மீது காதல் கொண்ட இரு அன்பு நெஞ்சங்களின் கதை.லிங்க் கீழே கொடுத்து இருக்கேன்.படிச்சு பாருங்க.
காதல் கதகளி - தமிழ்Ebook
மருதாணி...பேரை நினைச்சாலே சிவந்து போகும்.பெண்களுக்கு பிடித்தமானதும் கூட...இதுக்கு இன்னொரு பேர் மருதோன்றி.முட்கள் மாதிரியான அமைப்புடைய செடிகள் பொதுவாகவே தமிழகம் முழுவதும் இலைகளுக்காக வீட்டில் வளர்க்கப் படுகிறது.இதை நம்ம முன்னோர்கள் வெறும் அழகுக்கு மட்டும் பயன்படுத்தலை...இதுக்கு பின்னாடி ஏகப்பட்ட மருத்துவ குணம் இருக்கு.அதை இன்னைக்கு பார்ப்போம்.அந்த காலத்தில் பைத்தியம் பிடித்தவர்களுக்கு கட்டாயமாக மாதம் ஒரு முறை மருதாணி வைத்து விடுவார்களாம்.மருதாணி ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் (Stress Buster) என்பது தான்...