Home Blog Page 75
ரிலே ஸ்டோரி அடுத்த எபி போட்டாச்சு மக்களே… ஒவ்வொரு எபியும் ஒவ்வொருத்தர் எழுதிக்கிட்டு இருக்காங்க… அதில் சிலர் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்… சிலர் முதன்முறையாக அடி எடுத்து வைக்கும் வாசகர்கள்.எல்லாருக்குமே உங்க கருத்துக்கள் ரொம்ப முக்கியம் மக்கா.படிச்சுட்டு ஒரு இரண்டு வார்த்தை சொன்னா எழுதினவங்க சந்தோசப்படுவாங்க. 13கையில் மது கோப்பையும் கண்களில் வெறியுடனும் இருந்தவன் கையில் இருந்த ஆல்கஹாலை சுவற்றில்...
அன்றைய பொன் காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்ததாக ஸ்ருதிக்கு தோன்றியது. அதன் காரணம் அவள் மனதின் மகிழ்ச்சியா அல்லது முந்தைய இரவு நந்துவின் பேச்சால் விளைந்த நெகிழ்ச்சியா என்று அவளுக்கு சரியாக புரிபடவில்லை. இரவு முழுவதையும் அவள் வாழ்வில் கால்பதித்துள்ள இரு ஆண்கள் பற்றிய ஆராய்ச்சியில் அவள் சற்றே சோர்ந்திருந்தபோதும், ஆராய்ச்சியின் முடிவு தந்த புத்துணர்வு அவள் உள்ளத்தில் மட்டும் அல்லாமல்...
அழகிய மாலை பொழுதில் இயற்கையும் மையல் கொள்ளும் உன்னழகில்… தனக்கு நடப்பது கனவா நனவா எனக்கூட அறியா பேதை மனம் அவளுடன் பயணிப்பதை லயித்து ரசித்தது… ஸ்ருதியும் நந்துவும் பின் சீட்டில் அமர்ந்திருக்க… “என்ன இவ்ளோ அமைதியா வர்றீங்க…ஹேய் கேர்ள்…”என ஸ்ருதியை கூப்பிட… அவள் முறைத்ததில் அமைதியாய் சிறு...
தீரா மயக்கம் தாராயோ!-10 திரும்பியும் பாராது தன்னை அழைப்பவன் ‘ரகு’வாகத்தான் இருக்கும் என எண்ணிய ஸ்ருதிக்கு, அங்கே முகுந்தனை கண்டதும் ஸ்தம்பித்து போன நிலை! அவனை அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவளது விரிந்த கண்களே காட்டிக்கொடுக்க, அவனிடம் பதில் பேசவும் தோன்றாது நின்றுவிட்டாள். அவள் நிலையை யூகித்த முகுந்தன், “எப்படி இருக்க ஸ்ருதி?” தானே பேச்சை...
தீரா மயக்கம் தாராயோ 9 ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லைசிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்மலையின் அழகோ தாங்கவில்லைஉந்தன் கைகள் பிடித்து போகும் வழிஅது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
“போக போக என்ன பத்தி தெரிஞ்சுப்ப…” என்று கூறி கன்னத்தில் குழி விழ சிரித்தவனின் இதழ்களுக்கு மாறாக கண்களில் சிறு கண்டிப்பு இருந்ததோ என எண்ணியவள் அவன் விழிகளை சற்று கூர்ந்து பார்த்து அதில் எதையும் கண்டுபிடிக்க இயலாமல் போக தன் கற்பனையோ என எண்ணி குழம்பியவள், " சாரி சார் உங்களை குறிப்பிட்டு நான் கூறவில்லை பொதுவாக கூறினேன், நம்ம கான்ட்ராக்ட் பத்தி ஏதோ...
உள்ளே நுழைந்த ஸ்ருதியின் பார்வை முதலில் விழுந்தது அங்கே கம்பீரமாக அமர்ந்து இருந்த மகிழ்வேந்தனின் மீது.. வயதான ஒருவரை எதிர்பார்த்து வந்தவள்… அங்கே இருந்த அழகான கம்பீரமான 6 அடி ஆண் மகனை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை… அதுவும் கே.கேவை அவள் சத்தியமாக அங்கே மகிழ்வேந்தனாக எதிர்பார்க்கவில்லை என்று அவளது விழிகள் கூறியது… அதற்கும் அடுத்து அவள் பார்வை...
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.. சரவணன் திருப்புகழ் மந்திரம் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ.. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன் அருளைப் பெறுவதற்கே உயிர்...
உறக்கமின்றி தவித்து விடியற்காலையில் தான் தூங்கினால் ஸ்ருதி. அதிகாலையிலேயே எழுந்து விடும் அவளை இன்னமும் காணோமே என்று காயத்ரி வந்து அவளை பரபரத்தாள். சிறு குழந்தைபோல அசந்து தூங்கும் அவள் முன்நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துக்களுடன் எழுப்பினால், கண்கள் சிவந்து களைப்பாக தெரிந்தவளை, "நைட் லேட்டா தூங்கினியா டா என்று கேக்க, தான் ரகுவோடு பேசியதாக அன்னை நினைப்பது புரிந்தாலும் தற்சமயம் சொல்ல வேறு பதில் இல்லையென்று...
பாடல் போட்டிக்கான ஆடிஷன் நிறைவடைந்திருந்தது. போட்டியானது போட்டியாளர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு அறிமுகச்சுற்று, கால்சுற்று, அறைசுற்று, அறையிறதி, இறுதிச்சுற்று என பல சுற்றுக்களாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல சுற்றுக்களால் நடைபெறுவதால் வாரமொருமுறை ஸ்ருதியை சந்திக்கும் வாய்ப்பை பெற்றான் முகுந்தன். அவனுக்கான வேலைகள் தலைக்கு மேல் அழுத்தினாலும், போட்டி நடக்கும் ஸ்டூடியோவிற்கு அவன் வரவேண்டிய தேவை இல்லாத போதும், அவனுக்கு அங்கு வேலையே...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!