Home Blog Page 81
வணக்கம் கடைசில என்னையும் கதை எழுத வெச்சிடாய்ங்கலே…. இருந்தாலும் பரவாயில்ல… கமண்ட்ஸ் சொல்லி டார்சர் பண்றது போதலன்னு கதை சொல்லி டார்சர் பண்ண வந்துருக்கேன். ஒன்லி திஸ் டைம். ஏன்னா என் மூளை சூப்பர்ஸ்டார் போல எப்போ வேல செய்யும் எப்டி வேல செய்யும் னு யார்க்கும் தெரியாது. ஏன் எனக்கே தெரியாது.
சொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point ur honor…..PROJECT COMPLETED…… கல்வி கூ(மு)டம் அந்த பள்ளி நகரின் மிக பிரசித்தமானது. அங்கே ஒரு நடுத்தர வர்க்கத்தின குழந்தைக்கு இடம் கிடைப்பது குதிரை கொம்பென்ன அதற்கும் மேல், கொசுப்பல். எல்லா ஆண்டும் 100% தேர்ச்சி பெரும்...
@Rajalakshmi_N உனக்கு கொடுத்த வாக்க காப்பாத்திடேன் டா…. முதல் சந்திப்பு……. நேற்று இரவுசொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..@Madhumathibharath க்காNote the point ur honor…..PROJECT COMPLETED…… கல்வி கூ(மு)டம் அந்த பள்ளி நகரின் மிக பிரசித்தமானது. அங்கே ஒரு நடுத்தர வர்க்கத்தின குழந்தைக்கு...

ஊடலழகு

இன்னிக்கி காலைல கதவ தொறந்ததும் அற்புதமான காட்சி. கொல்லபக்க காம்பவுண்ட் மேல 2 பறவை. ஒன்னு அக்கா குருவி இன்னொன்னு தேன் கலரு, கருப்பு கலருல நீண்ட வாலிருக்குற குருவி (அது பேர்லாம் கேக்க கூடாது) ரெண்டும் குறு குறு னு ஒன்ன ஒன்னு பாத்துட்டே இருந்துச்சு. இந்த நீ.வா.குருவி அக்கா குருவி பக்கமா ஒரு எட்டு...
அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி இருந்தது. எங்கு காணினும் ஓலம் ஒப்பாரி தான். காரணம் ஒரு மரணம். ஒருவரின் மரணத்திற்கு ஊரே ஒப்பாரி வைக்கிறதா என்றால், ஆம், அவர் அந்த பகுதியில் அவ்வளவு பிரசித்தமானவர், அத்தனை பேராலும் நேசிக்கப்பட்டவர். சின்ன குழந்தை கூட செல்லக்கண்ணு ஐயா வீட்டிற்கு வழி கேட்டால் சொல்லிவிடும். அதற்கு காரணம் அவர் அந்த...
அதிகாலை 2 மணி அப்போது தான் மெல்ல கண்ணசந்தாள் ஸ்னேகா. அதற்குள் யாரோ அவள் தோள்களை பிடித்து உலுக்க "மா ப்ளீஸ் மா, இன்னும் கொஞ்ச நேரம்"என்று வழக்கம் போல முனகி கொண்டே போர்வையை இழுத்து போர்த்திக்கொள்ள பார்த்தவளை கலீரென்ற சுற்றி நின்றவர்களின் சிரிப்பலை சுயம் உணரவைத்தது. "நல்லாருக்கு டி நீ சொல்றது, இதென்ன உன் வீடுனு...
ம்மா.. மணியாச்சு உன் பொண்ணு என்ன, ஒரலு கணக்கா ஒரே எடத்துல உக்காந்துருக்கா?? எப்போ தான் கெளம்பபோறாளாம்?? அப்பா பூஜைக்கு போயாச்சு தெரிமா? சமையல்கட்டில் அம்மாவிடம் போட்டு கொடுத்து கொண்டிருந்தான் ஹரி.. வேகமாக வெளியில் வந்த அம்மா சுவரோடு சுவராய் ஒட்டிக்கொண்டு அமர்ந்து எதையோ தீவிரமாய் யோசித்து கொண்டிருந்த ராதிகா தலையில் கையில்...
கிரீச்…..தனது புத்தம் புது ஆக்டிவா வை ஆஃப் செய்து சிக்னலில் நிறுத்தினாள் குந்தவை,பிரபல கல்லூரி ஒன்றின் லெக்சரர்..வண்டியின் கண்ணாடி வழியாக பின்னால் வரும் வண்டிகளை வேடிக்கை பார்த்தாள்.120 விநாடிகளை தள்ள வேண்டுமே! டுர்..டுர்…சிக்னலில் நிற்க பொறுமை இல்லாமல் தனது வண்டியை உறும விட்டு நின்றான் தேவ்…'இவன் யாரோ?''இவன் யாரோ?' என மியூசிக் பிளேயரை மைன்ட் வாய்ஸ்-ல் ஆன் செய்து மூளையின் ஸ்டோரேஜை...
"விடிந்தது…!" அதிகாலை ஐந்து மனிக்கு அலைபேசி அலறியது. அயர்ந்த உறக்கம் விடை கொடுத்து பல நாளாகி விட்ட செழியனுக்கு அலைபேசி அலறலில் விழிப்பதொன்றும் அத்தனை கடினமல்ல ஒளிப் பீரிட்டு அலரிய அவ்வலைப்பேசியை கையிலெடுத்தான். இந்நேரத்தில் யாராக இருக்குமென அனாயாசமாக கைபேசியை கையிலெடுத்து ஒளித்திரையை உற்று...
சனிக்கிழமை எப்பவும் போல திருச்சியில் அம்மா வீட்டில் இருந்து குளித்தலை செல்லும் ட்ரைன் ஏறி மகனுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.. ஆறு மணி ட்ரைன் என்பதால் உட்காருவதற்கு இடம் கிடைத்தது. ட்ரையினில் ஏறும் பொழுது அவனை முன்னால் ஏற்றிவிட்டு பின்னால் நான் ஏறுவதற்குள் அங்கே இருந்த ஒரு சாமியார் அவனது தலையில் ஆசிர்வதிப்பது...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!