Home Blog Page 37

Kadhal karuvarai 7

கரு 7:மூச்சு விடும் சத்தம் தவிர அந்த அறையில் வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை அந்த அளவு அவர்கள் இருவரும் இறுகி போயிருந்தனர், தாருண்யாவின் கண்கள் அந்த போட்டோவைப்பார்த்து வெறித்தது, இவனிடம சிக்காமல் இருக்கத்தான் எத்தனை போராட்டம் எல்லாம் உன்னால்தானே என்று தோன்றும் போதே ச்சீ ச்சீ அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று செய்தது, அதை போய் அவளை குறை சொல்வது போல் நினைப்பதா...

Kaadhal karuvarai 6

கரு 6: “பரத்” என்ற பெரியம்மாவின் குரலில் அவளை ஒருமுறை ஆழமாய் பார்த்து விட்டு திரும்பி சென்றான். அதுவரை அந்த நிலையிலேயே இருந்தவள் அவன் நகர்ந்ததும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் நகர, அப்பொழுதுதான் புடவை சிக்கிக்கொண்டு இருப்பதை பார்த்தாள், கண்களை கண்ணீர் மறைக்க புடவையை அப்படியே இழுத்தாள், இழுத்த வேகத்தில் புடவையின் நுனி கிழிந்தது, இவன்...
வணக்கம் தோழமைகளே நான் சில மாதங்களாக இங்கு என் தொடரை நிறுத்தி இருந்தேன் காரணம் என் உடல்நலம் இறைவன் அருளால் இப்பொழுது தேறி உள்ளேன் இருந்தாலும் உங்களை காக்க வைத்ததற்கு மன்னிக்கவும் இனி தொடர்ந்து வருவேன்.. கரு 5:அந்தக் கோவிலின் பிரகாரத்தில் ஸ்வாமியை கூட தரிசனம் செய்யாமல் ஓர் ஓரமாய் அதிர்ந்து அமர்ந்திருந்த குணாவை தேற்றும் வழி தெரியாமல் பார்த்திருந்தாள் தாருண்யா...

Kadhal karuvarai 4

Hi all konjam work adhan late came with next epi padichitu sollunga கரு :4 அன்று இரவு இருவரும் தோட்டத்தில் இருந்த சிமெண்ட் பென்ச்சில் மௌனமாக அமர்ந்திருந்தனர் பலமுறை கேட்ட அதே கேள்வியை தாருண்யாவை பார்த்து மறுபடியும் குணா கேட்க ஆரம்பித்தாள் “ என்னக்கா இப்படி நான் கேக்கற...

Kadhal karuvarai 3

கரு 3 தன் அறையில் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தாள் தாருண்யா, பெரியம்மாவிடம் பேசிய பிறகு மனம் பாரமாய் இருந்தது,, கண்ணதாசன் வரிகள் ஞாபகம் வந்தது “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு” என்ற வரிகளுக்கும் வாழ்க்கைக்கும்தான் எவ்வளவு சம்மந்தம், தன் துன்பம் பெரியது என்று நினைத்தவளுக்கு சந்தோஷியின் நிலைமை தன்னை விட...

Kadhal karuvarai 2

கரு-2லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு இருந்தவளின் சிந்தனை மட்டும் பெரியம்மாவின் வார்த்தைகளையே நினைத்துக் கொண்டிருந்தது, அவர்கள் பேச்சில் அவள் வெறும் கணக்கு வழக்கு பார்க்க வந்ததாக தோன்றவில்லை இதில் வேறு ஏதோ இருக்கிறது, யோசித்துக் கொண்டிருக்கும்போதே தங்கம் வந்து அவளை பெரியம்மா அழைப்பதாக கூட்டி சென்றார். எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார் அவளின் வரவை உணர்ந்து திரும்பினார் “வாம்மா இப்படி உட்கார்”. அது தானியங்கி...

Kaadhal karuvarai 1

கரு 1அந்த காம்பவுண்டு கேட்டு முன் நின்ற ஆட்டோ, ஹாரன் சத்தத்தை எழுப்பியது“ரொம்ப பழமையான கட்டடம்மா ஆனா எப்படி அதோட கம்பீரம் குறையாம இருக்குது பாருங்க” என்று ஓட்டுனர் கூறியதும் தன் நினைவுகளில் இருந்து மீண்டவளாய் அந்த கட்டிடத்தை பார்த்தாள் தாருண்யா .. அங்கிள் கூறியது போல நூறு வருட பழமை அதற்கு கம்பீரத்தை அதிகமாகவே அளித்திருந்தது, பல தலைமுறைகளை சுமந்து...
ஹாய் மக்களே… புதுசா ஒரு கதை ஸ்டார்ட் பணிருக்கேன்..வீக்லி monday, wednesday, friday ud தறேன்ப்பா. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா -1 "நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோகாதல் காதல் பிறந்ததோ..கொஞ்சும் காற்றில் மயங்கியேகொஞ்சம் மேலே பறந்ததோ.. " "டேய்… தீபு.. போன்...
அந்த பூங்காவில் அவள் தனித்திருந்தாள். அமர்ந்திருந்த அந்த இருக்கைக்கை அருகில் இருந்த மரத்திலிருந்து மஞ்சள் நிற மலர்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து சிலரது அருகிலும் ஒரு சிலதோ தலையிவும் விழுந்து கொண்டிருந்தது.எதுவுமே அவளை பாதிக்க வில்லை. மனம் முழுவதும் விரக்தி ஒன்றே குடி கொண்டிருந்தது. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் முடிந்திருக்க தன்னுடைய கணவன் தன்னை முழுவதுமாக புரிந்து கொள்ள வில்லை. இதுவே...
மாலை 7 மணி ஒரு விதமான புகைப்படம் மூட்டத்துடன் மையிருட்டு ஆரம்பமாகிறது கொண்டு இருந்தது இரண்டு பேர் முகமூடியுடன காக்கி உடையில் வந்து இறங்கினர். அரசாங்கத்தின் உயர் பொருப்பில் இருப்பவர்கள் என்பது அவர்களின் உடையில் தெரிந்தது இன்னும் எத்தனை குடும்பம் இங்கே குடி இருக்காங்க. இன்னும் ரெண்டு சார். ஏன்யா இன்னும் கிளம்பாம நம்ம உயிரை எடுக்கறாங்க. இது அவங்களோட சொந்த ஊரு வினோ சார்....

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!