Home Blog Page 83
கண் விழித்த மிதுலா முதலில் பார்த்தது கண்ணீரோடு நின்று கொண்டு இருந்த தாயின் முகத்தையும், குற்ற உணர்வோடு இருந்த சுஜியின் முகத்தையும் தான். அம்மா !!!   என்று மெலிதாக முனகிய படியே தாயை நோக்கி கையை நீட்டினாள். அம்மாடி!!! என்று பதறிய படியே மகளின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள் அந்த...
இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் "ஓ  ஓ" என்ற பெரும் கூச்சலுடன் கத்தி ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் மகேஷின் நண்பர்கள். சுஜி  மகேஷின் வருங்கால மனைவி என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்து இருந்ததால்   அவனுடைய நண்பர்கள் அனைவரும் மிதுலாவை நன்றாக பார்வை இட  (அது தானுங்க  சைட் அடிக்க!!! ) ஆரம்பித்து விட்டார்கள். அத்தனை பேரின் ஆர்வமான பார்வையில் மனம் சிணுங்கினாலும் வெளியே தைரியமாக!!!!! சமாளிக்க...
பஸ் ஸ்டாண்டை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள் மிதுலா. தெரு முனையிலே அவளது கல்லூரி பேருந்தை பார்த்துவிட்டாள். பேருந்தில் ஏற வேண்டுமே என்ற அவசரத்தில் எதிரில் வந்த வாகனத்தை பார்க்காமல் ரோட்டை கடக்க முயற்சி செய்தாள். ஆம் முயற்சி மட்டும் தான் செய்தாள். பாதி சாலையை கடந்த பிறகே எதிரில் வந்த வாகனத்தை பார்த்தாள். இனி பின்னோக்கியும் செல்ல முடியாது என்ன செய்வது என்று அவள் யோசித்து கொண்டு...
ஹாய் மக்களே, உங்ககிட்டே சொன்ன மாதிரியே எந்த வித எடிட்டிங்கும் செய்யாத என்னுடைய முதல் கதை 'நிலவே உந்தன் நிழல் நானே' வுடன் வந்துட்டேன்.மொபைலில் டைப் செய்த கதை என்பதால் space பிரச்சினை இருக்கும்..கண்டிப்பா நிறைய தப்பு செஞ்சு இருப்பேன்.அது எதையும் மாத்தாம அப்படியே கொடுக்கிறேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ... தினமும் ஒரு எபி போடட்டும்... கம்ப்யூட்டர் சதி செய்யாத வரை. ஹாய்குட்மார்னிங்...
“வேண்டாம் அருந்ததி... நீயும் என்னோடவே சாப்பிடு... அப்போ தான் சீக்கிரமா கிளம்ப முடியும்...” என்று சொன்னதை தந்தையும் ஏற்றுக்கொண்டு தலை அசைக்க... வேறு வழியின்றி அவனுக்கு எதிரில் அமர்ந்து உணவு உண்ணத் தயாரானாள். தட்டை சரியாக போட்டுக் கொண்டு அமர்ந்தவளின் முன்னால் ஒரு பவுல் (Bowl) நீட்டப்பட்டது. என்ன என்று குனிந்து பார்த்தவளுக்கு அது ஏதோ புதுவிதமான உணவாக தோன்றியது... சூப்...
பெரிதாக யாரிடமும் எந்தப் பேச்சும் கொடுக்காமல் அமைதியாகவே தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான் அக்னிபுத்திரன். இரவு உணவுக்கு சாப்பிடும் பொழுது கூட எதிரில் நின்று அவனுக்கு பரிமாறிய அருந்ததியின் பக்கம் அனாவசியமாகக் கூட அவன் பார்வை திரும்பவில்லை. சிவநேசனுக்கோ மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி... கண்டிஷன் எல்லாம் போட்டு அன்று அத்தனை விறைப்பாக பேசினாலும் இன்று...
அக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே அவன் மனக்கண்ணில் மாறி மாறி வந்து போனது. தன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு பெண்ணை இப்படி செய்து விட்டோமே என்ற தவிப்பு அவனை தூங்கவிடாமல் செய்தது. அவளை அப்படி நடத்தியதற்காக...
அருந்ததி அந்த வீட்டின் செல்ல இளவரசி... அவளை அந்த வீட்டில் யாரும் கண்டித்துக் கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று காரில் இருந்து இறங்கவே முடியாமல் தடுமாறி நடந்து வந்தவள் வாசல்படியில் கால் வைக்கும் முன்னரே கால் பிசகி கீழே விழுந்து வைத்தாள். “அருந்ததி” என்று ஒரே குரலில் தாயும் , தந்தையும் பதட்டத்துடன் ஓடி வந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
“என்னடி இப்படி வந்து நிற்கிற...” என்று மகளின் தோற்றத்தை பார்த்து அதிர்ந்து போய் கேட்டார் அருந்ததியின் அம்மா கோகிலா. “அம்மாஆஆ....” “சொல்லித் தொலைடி.. ஒழுங்கா தானே போன.. இப்ப என்னன்னா ரயில் எஞ்சினுக்கு கரி அள்ளி போட்டவ மாதிரி வந்து இருக்க...” “அம்மா... அது வந்து...” “அய்யோ!.. என்ன தான்...
ஹாய் மக்களே, என்னுடைய நாவல்களை எப்படி படிக்கிறதுன்னு புதுசா வந்து இருக்கிறவங்க கேட்டு இருக்கீங்க..அவங்களுக்காக கீழே fb கமெண்ட்ஸ் ல லிங்க் கொடுத்து இருக்கேன்.அதை கிளிக் செஞ்சு படிச்சுகோங்க.புத்தகமா வெளி வந்து சில மாதங்கள் ஆகி இருக்கும் கதைகளும், புத்தக பதிப்பிற்காக சென்று இருக்கும் கதைகளையும் தவிர..மிச்சம் எல்லாமே இங்கே இருக்கும்.படிச்சுக்கலாம்.

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!